கதையாசிரியர்: எஸ்ஸார்சி

51 கதைகள் கிடைத்துள்ளன.

எலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2023
பார்வையிட்டோர்: 3,275

 எலி எண்ணிக்கையில் ஒன்றுதான் வீட்டில் இருக்கிறதா இல்லை இரண்டு மூன்று என ஆகி அதற்குமேலுமா என்னால் ஒரு முடிவுக்கு வரவே...

பதில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2023
பார்வையிட்டோர்: 2,951

 தாம்பரம் ரயில் நிலையம்.முன் போலவா இருக்கிறது அதுதான். இல்லை. தமிழ் பேசுபவர்களைவிட இந்தி மொழி பேசிக்கொண்டு ராஜ நடை நடந்து...

பட்டறிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2023
பார்வையிட்டோர்: 3,093

 (குறுநாவல்) அவனும் அவளும் மும்பை சென்று வந்தார்கள். விடுப்புச்சலுகைப்பயணம் என்கிற அந்த வசதியை பயன்படுத்திக்கொண்டுதான். மைய அரசின் ஒரு அலுவலகத்தில்...

பாதுஷா என்னும் ஒரு பாதசாரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2023
பார்வையிட்டோர்: 4,778

 பெருங்கடற்கரையா, பாலைவனமா, களர்நிலமா, எங்கிருந்தால்தான் என்ன நடத்தல் மட்டுமே தனிச் சுகம் – தொரயூ அவனிடம் ஒரு சாவி ஒரு...

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2023
பார்வையிட்டோர்: 3,197

 தம்பி எங்கே? என்றேன் அம்மாவிடம். என் அம்மாவின் முகம் வாடி இருந்தது. தேம்பி அழுது இருப்பாளோ என்னவோ. இருக்கலாம். ஏதோ...

உள்ளபடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 2,606

 அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று...

தாயுமானவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 27, 2023
பார்வையிட்டோர்: 3,042

 அவள் வெளியே தெருவில் நிற்கிறாள். இனி அவள் அந்த வீட்டின் உள்ளே வருவாளா. யாருக்கு அதுதெரியும். நேரமோ நள்ளிரவு. தெருவின்...

பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 2,388

 புதுச்சேரியில் ஒரு உறவினர் இல்லத்திருமணம். பெங்களூருவிலிருந்து என் மகனுடன் காரில் சென்று வந்தேன். கார் ஒன்றைச் சமீபமாய்த்தான் மகன் வாங்கியிருந்தான்....

விதியே விதியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2023
பார்வையிட்டோர்: 2,909

 சென்னையிலும் பெங்களூரிலுமாக வாழ்க்கை ஒடிக்கொண்டிருக்கிறது. பெற்ற குழந்தைகளுக்கு இறக்கைகள் முளைத்தன. அது அதுகளுக்கு பிழைப்பு எங்கோ, அங்கு அங்கு போய்...

அவரவர் நிழல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 2,040

 ’அவர விட்டுடுங்க அவர விட்டுடுங்க’ அந்தப்பெண் ஓயாமல் சொல்லிக்கொண்டேதான் இருந்தாள். யார் அதனைக்காதில் வாங்கிக்கொண்டார்கள். நாகர்கோவிலிலிருந்து சென்னை எழும்பூரை நோக்கிச்செல்லும்...