கதையாசிரியர்: எஸ்ஸார்சி

51 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு திரும்புதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 12, 2024
பார்வையிட்டோர்: 5,080

 இந்த கிராமத்து விடலைகளின் மத்தியில் பதிக் சக்ரவர்த்தி ஒரு தலைவன். அவனுக்கு ஒரு யோசனை. கிறுக்கு யோசனைதான். இதோ இந்த...

அந்த ஒரு நாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 4, 2024
பார்வையிட்டோர்: 4,495

 அவன் அரையுள்ளே நுழைந்தான். சன்னலை மூடினான். நாங்கள் இன்னும் படுக்கையில் தான் இருந்தோம். அவனுக்குக் காய்ச்சல் மாதிரி தெரிந்தது. அவன்...

ஆகவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 1,780

 மார்க்சீய தத்துவப்பயிலரங்கு. தேசிய அளவிலே நிகழ்ந்தது. வகுப்பு எடுப்பது என்று பொறுப்பானவர்கள் முடிவு செய்துவிட்டால் பிறகு அது முடிவுதானே. அந்தப்...

விதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 6,982

 ராவணன் மிகப்பெரிய சிவ பக்தன். ராவணேசுவரன் என்கிற அந்த ஈசுவர பட்டம் பெற்று விட்ட இலங்கை அரசன். எப்போதும் உடல்...

முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,813

 லலித் பிகேஜி படித்துக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு வருடத்துக்கு நான்கு முறை பள்ளிக்குக்கட்டணம் செலுத்தியாகவேண்டும்.இந்த மாதம் பள்ளிக்குக்கட்டணம் கட்டவேண்டிய மாதம். பத்தாம்...

குரு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 2,805

 விழுப்புரம் பேருந்து நிலையத்தில்தான் வண்டி நிற்கிறது தாம்பரம் செல்ல இன்னும் குறைந்தது மூன்று மணி ஆகலாம். முன் இரவுக்குள் இந்த...

சந்திப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 4,111

 தாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்குச் சென்றாக வேண்டும். அங்கு...

பொறுப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 21, 2024
பார்வையிட்டோர்: 2,131

 கணியம் பதிப்பகத்து சம்பந்தனாரின் மகள் திருமணம். என்னுடைய பதிப்பகத்தார் வீட்டுத்திருமணம். நான் எழுதுவதை எல்லாம் அவர் வெளியிட்டுத்தான் நான் எழுத்தாளன்...

ஜரகண்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 3, 2024
பார்வையிட்டோர்: 1,815

 அவன் எழுதிய புத்தகத்திற்குத்தான் அந்த ஆண்டிற்கான அரசாங்கத்தின் விருது என்று அறிவித்திருந்தார்கள். செய்தித்தாளில் அந்த அறிவிப்பு வந்திருக்கிறதே. அப்படி எல்லாம்...

ரணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 17, 2023
பார்வையிட்டோர்: 3,251

 புத்தகம் வெளியிட்டுத்தரும் பெரிய மனிதர்கள் எல்லோரும் ஒரு எழுத்தாளனுக்கு சம்பந்திமார்கள். சர்வ ஜாக்கிரதையாய்ப்பழகி வந்தால்தான் உண்டு. உண்டு என்று சொல்லிவிட்டீர்களே...