கதையாசிரியர்: உஷாதீபன்

101 கதைகள் கிடைத்துள்ளன.

ஆறுதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2020
பார்வையிட்டோர்: 10,413

 இப்டியெல்லாம் நினைச்சு சங்கடப்பட்டுட்டிருந்தோம்னா அப்புறம் மனுஷன் நிம்மதியாவே இருக்க முடியாது…. – சட்டென்று மறுத்தான் சரவணன். பார்வை ஜன்னல் வழியாக...

ஆதங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2020
பார்வையிட்டோர்: 9,843

 “உங்களுக்கு சொரணையே கிடையாதா?” பொழுது சுபமாக விடிந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டார் பசுபதி. என்ன சொன்னே…? என்றார் மீண்டும். காதில்...

புகைச்சல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 11, 2019
பார்வையிட்டோர்: 10,588

 தெளிவாய்க் காதில் விழும்நாதஸ்வர ஓசையை மீறிக்கொண்டு, அதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதாய் மரக்கதவை இழுத்துப் பூட்டிதிண்ணை கிரில் கேட்டையும் வெளியே...

இவன் வேறே மாதிரி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 11,419

 சஞ்சீவி போட்ட சத்தத்தில் பதறித்தான் போனாள் மல்லிகா. இத்தனைக்கும் வீட்டுக்குள் இருந்துதான் கத்தினான் அவன். அது தெருப் பூராவும் கேட்கும்படி...

அப்பாவின் மனசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 28, 2019
பார்வையிட்டோர்: 9,412

 கதவைத் திறப்பது அப்பாதான் என்று தோன்றியது. அதென்னவோ அந்த நேரத்திற்கு எனக்கும் முழிப்பு வந்து விடுகிறது. திறக்கும் சத்தம் கேட்டுக்...

யாருக்குச் சொந்தம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 28, 2019
பார்வையிட்டோர்: 10,551

 அந்த நெனப்புலதான் அவ பார்க்குறாங்கிறது எனக்கு நேத்துத்தான் தெரிஞ்சிச்சு… எத்தனையோவாட்டி ராசுக்கட்டி சொல்லியிருக்கான்…போடா ஒனக்கு வேற வேலையில்லன்னு நானும் உதறியிருக்கேன்…ஏன்னா...

சத்யாவைத் தேடி…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2019
பார்வையிட்டோர்: 28,710

 நிறுத்தத்திலிருந்து விலகி சற்றுத் தள்ளிப் பேருந்து நின்றபோது கீழே குதித்தான் மனோபாலா. பிறகுதான் உணர முடிந்தது படி சற்று உயரம்...

துயரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2019
பார்வையிட்டோர்: 9,538

 ஒரு நாள் போவார், ஒரு நாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்…! ஒரு சாண் வயிற்றை, வளர்ப்பவர் உயிரை ஊரார்...

மனசு…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2019
பார்வையிட்டோர்: 11,550

 தினமும் அந்த வீட்டைக் கடந்துதான் போய்க் கொண்டிருக்கிறேன். அதுதான் சுருக்கு வழி. கடந்து செல்லும் அந்த ஒரு கணத்தில் என்...

பிரம்(ம)பு நாயகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2018
பார்வையிட்டோர்: 12,095

 என்ன சார்…நேற்று கூட்டத்துக்கு வரல்லே….? யார் கண்ணில் படக் கூடாது என்று பொழுது விடியும் முன்பே சற்று முன்னதாக இன்று...