கதையாசிரியர்: உஷாதீபன்
கதையாசிரியர்: உஷாதீபன்
அவள் அப்படித்தான்…



உனக்கு ரோஷமில்லே….! – எடுத்த எடுப்பில் ஃபோனில் இப்படித்தான் கடித்தார் விநாயகம். அதற்கென்றே விடிகாலையில் பேச ஆரம்பித்தது போல் இருந்தது....
தண்ணி – பட்ட பாடு..?!



குழாயை அழுத்தி மூடினான் சுப்பிரமணி. தண்ணீர் நிற்கவில்லை. அடியில் உள்ள நட்டு கழன்றிருக்குமோ என்று சந்தேகித்து இடது கையால் அடிப்பகுதி...
எச்சில் புத்தி



“நான்தான் ஆரம்பத்துலயே சொன்னனே…நீங்கதான் கேட்கல….“ என்றான் இவன். தான் நினைத்ததுதான் நடந்திருக்கிறது என்பதில் ஒரு சமாதானம். முன் கூட்டிக் கணிப்பது...
ஒரு கோப்பின் சுய சரிதை



எனக்கு முடிவே கிடையாது என்று தோன்றியது. அப்படியானால் நான் என்ன மார்க்கண்டேயனா? கிழண்டு போனவன். கையிலெடுத்து கவனமாய்ப் பிடிக்கவில்லையென்றால் சரிந்து...
என்ன பயன்?



வீடு நெருங்க நெருங்க பயமாயிருந்தது கைலாசத்திற்கு. திரும்பவும் வந்த வழியே இன்னும் கொஞ்ச தூரம் போய் வருவோமா என்று நினைத்தார்....