கதையாசிரியர்: அப்பாதுரை
கதையாசிரியர்: அப்பாதுரை
ததாஸ்துக் களிம்பு



ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப்...
யுக புருஷன்



மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது…...
மோஸ்கி மாமா



வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு...
மூத்த குடி



“இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?”, கேட்டாள் விமி. “இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள், ஆறாயிரத்து...
பெரியவர் ஆசி



கொலை என்றே சொல்ல வேண்டும். சற்று முன் உயிரோடு இருந்தவன், என் செயலால் இறந்தான் என்றால் கொலை தானே? இனி...