கதையாசிரியர்: அப்பாதுரை

43 கதைகள் கிடைத்துள்ளன.

கோமதீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 24,223

  “அரிகாதொ”. வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து...

ததாஸ்துக் களிம்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,027

  ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப்...

யுக புருஷன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,810

  மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.....

வருகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 19,982

  சப அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ஆள் துணை சேர்த்துக் கொண்டு, கூட்டமாக மணல் மேட்டிற்கு வந்த போது...

சுசுமோ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 15,737

  முன் குறிப்பு: ஆளில்லாத பிலாக் பல வகைகளில் பயனாகிறது. கள்ளக்காதல் சந்திப்புக்குச் சங்கேதச் செய்தி, வயாகரா விற்பனை, ஆப்பிரிக்கக்...

மோஸ்கி மாமா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,529

  வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன்...

மூத்த குடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,675

  “இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?”, கேட்டாள் விமி. “இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள்,...

பெரியவர் ஆசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,062

  கொலை என்றே சொல்ல வேண்டும். சற்று முன் உயிரோடு இருந்தவன், என் செயலால் இறந்தான் என்றால் கொலை தானே?...

புகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 10,434

  பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக்...

அப்பாவி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,534

  உஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது: இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே...