கதையாசிரியர்: அப்பாதுரை

43 கதைகள் கிடைத்துள்ளன.

கோமதீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 23,687

 “அரிகாதொ”. வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி...

ததாஸ்துக் களிம்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,645

 ஜகதஃப் பிதரௌ, வந்தே பார்வதீ பரமேஸ்வரம்னு ஸ்துதியும், சமஸ்தாபராதம் சமஸ்தாபராதம் முடிஞ்ச வரைக்கும் பாத்துக்கோடா மூஷிகவாகனானு சங்கல்பமும், மனசாரப் பண்ணிண்டுப்...

யுக புருஷன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,382

 மனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ? அல்லது.. அல்லது…...

வருகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 19,545

 சப அவர்கள் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம், ஆள் துணை சேர்த்துக் கொண்டு, கூட்டமாக மணல் மேட்டிற்கு வந்த போது இருட்டத்...

சுசுமோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 15,300

 முன் குறிப்பு: ஆளில்லாத பிலாக் பல வகைகளில் பயனாகிறது. கள்ளக்காதல் சந்திப்புக்குச் சங்கேதச் செய்தி, வயாகரா விற்பனை, ஆப்பிரிக்கக் கிழவி...

மோஸ்கி மாமா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,118

 வஜ்ரதம்ஷ்ட்ரன் கதை தெரியுமோ? அதைச் சொல்லவேண்டுமென்றால் மோஸ்கி மாமா பற்றிச் சொல்ல வேண்டும். மோஸ்கி மாமா என்றால் வஜ்ரதம்ஷ்ட்ரன் நினைவுக்கு...

மூத்த குடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 13,274

 “இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கிறோம்?”, கேட்டாள் விமி. “இருபதாயிரத்து எண்ணூற்றுப் பதினாறு பேர். பதிமூன்றாயிரத்து எழுபது ஆண்கள், ஆறாயிரத்து...

பெரியவர் ஆசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,695

 கொலை என்றே சொல்ல வேண்டும். சற்று முன் உயிரோடு இருந்தவன், என் செயலால் இறந்தான் என்றால் கொலை தானே? இனி...

புகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,966

 பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை...

அப்பாவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,122

 உஷாராணிக்கு, உன் புருசன் அற்புதராசன் என்கிற ராசு எழுதியது: இங்க வந்த நாள்ளந்து உன்ன எப்பவும் நெனச்சுட்டிருக்கேன். என்னையே நம்பி...