கதையாசிரியர்: ஷாராஜ்
கதையாசிரியர்: ஷாராஜ்
பாம்புச் சுவடுகள்



கடந்த சில மாதங்களாக புகழேந்தியின் இரவுகளைப் பாம்புக் கனவுகள் வேட்டையாடிக்கொண்டிருந்தன. முதலில் வாரத்துக்கு ஓரிரு நாட்கள். பிறகு மூன்று –...
அம்மாவின் காதல்



அப்பாவைக் குறைபாட அம்மாவுக்கு விஷயங்கள் எப்படியாவது கிடைத்து விடுகின்றன. அப்படி இல்லாவிட்டாலும் எதிலிருந்தாவது துவங்கி அப்பாவைக் குறை சொல்ல ஆரம்பித்துவிடுவாள்....
பக்கத்து வீடு ஒளியாண்டுகளுக்கு அப்பால்



“நேத்துலருந்தே இந்த நாத்தம் அடிக்குது. இன்னைக்குக் கொஞ்சம் அதிகமாயிட்டாப்ல தோணுது” என்றாள் பாமா. “எங்கிருந்து வருதோ தெரியல. வீட்டுக்கு வெளிய...
அபிக்குட்டி



எப்போதுமே எங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பது கிடையாது. அருகில் உள்ள பங்காளி குடும்பங்களில்தான் வளர்ப்பார்கள். எங்களுக்கு அந்த...
தப்பாட்டம்



”நெசமாத்தேஞ் சொல்றயா?” அவள் நம்புகிறாற் போலில்லை. குழம்புப் பாத்திரத்தை இடக் கையிலும், கரண்டியை வலக் கையிலுமாகப் பிடித்தபடி தயங்கினாள். “ஊத்து...
அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது



அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது. ஒரு மரப் பெட்டியைச் செய்து, அதற்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அந்தப் பெட்டி, வீட்டிலுள்ள...
ஜுனைத்தின் குருநாதர்கள்



சூஃபி மெய்ஞானிகளில் தனித்துவமான பலர் உள்ளனர். அவர்களில் ஜுனைத் குறிப்பிடத் தக்கவர். அவரது வாழ்வில் நடந்த பல சம்பவங்களும் மிக...
பைத்தியக்காரத் தண்ணீர்



மோசஸின் குருநாதரான கிதர், மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.‘குறிப்பிட்ட ஒரு நாளின் இரவில், உலகில் உள்ள நீர் யாவும்...