கதையாசிரியர்: ஷாராஜ்

127 கதைகள் கிடைத்துள்ளன.

நன்றி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 6,259

வெள்ளை படு உஷாரானது. நெல்லி மரத்தடியில் அது பறித்த குழியில் படுத்து சுகமாகத் தூங்கிக் கொண்டிருக்கிற போதும், அனக்கம் கேட்டால்...

அபிக்குட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 8,077

எப்போதுமே எங்கள் வீட்டில் நாய், பூனை போன்றவற்றை வளர்ப்பது கிடையாது. அருகில் உள்ள பங்காளி குடும்பங்களில்தான் வளர்ப்பார்கள். எங்களுக்கு அந்த...

தப்பாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 5,491

”நெசமாத்தேஞ் சொல்றயா?” அவள் நம்புகிறாற் போலில்லை. குழம்புப் பாத்திரத்தை இடக் கையிலும், கரண்டியை வலக் கையிலுமாகப் பிடித்தபடி தயங்கினாள். “ஊத்து...

அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 4,537

அப்பாவிடம் ஓர் ஆர்மோனியப் பெட்டி இருந்தது. ஒரு மரப் பெட்டியைச் செய்து, அதற்குள் பத்திரப்படுத்தி வைத்திருப்பார். அந்தப் பெட்டி, வீட்டிலுள்ள...

ஜுனைத்தின் குருநாதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2025
பார்வையிட்டோர்: 25,494

சூஃபி மெய்ஞானிகளில் தனித்துவமான பலர் உள்ளனர். அவர்களில் ஜுனைத் குறிப்பிடத் தக்கவர். அவரது வாழ்வில் நடந்த பல சம்பவங்களும் மிக...

பைத்தியக்காரத் தண்ணீர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 6, 2025
பார்வையிட்டோர்: 24,914

மோசஸின் குருநாதரான கிதர், மனித குலத்திற்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்.‘குறிப்பிட்ட ஒரு நாளின் இரவில், உலகில் உள்ள நீர் யாவும்...

பணக்காரப் பிச்சைக்காரன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 4, 2025
பார்வையிட்டோர்: 27,972

எந்த மதத்தைச் சேர்ந்த ஆன்மிகவாதிகள், மெய்ஞானிகள் மற்றும் யோகிகளாயினும், அவர்களுக்கு ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மட்டுமே ஈடுபாடு இருக்கும். பணத்தின்...

நீங்கள் எதைச் செய்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2025
பார்வையிட்டோர்: 25,042

ஒரு பெண்மணி தனது மகனை முல்லா நஸ்ருதீனின் பள்ளியில் சேர்த்துவதற்காக வந்திருந்தார். “இவன் சேட்டை மிகுந்தவனாக இருக்கிறான். இவனிடம் பல...

நீ ஏன் நீயாக இல்லை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2025
பார்வையிட்டோர்: 27,398

புகழ் பெற்ற சூஃபி மெய்ஞானி ஜுஸியா, தனது இறுதிக் காலத்தில், அஞ்சி நடுங்கியபடி, கண்ணீர் விட்டு கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொண்டு...

தேடலின் வழிகாட்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2025
பார்வையிட்டோர்: 28,387

ஒரு மனிதன் உண்மையைத் தேடிக் கண்டறியும் ஆவலோடு இருந்தான். ஆனால், அதைத் தேடுவதற்கான பாதை எது, அதற்கு வழிகாட்டக் கூடிய...