கதையாசிரியர்: ரா.நீலமேகம்

24 கதைகள் கிடைத்துள்ளன.

கண்ணுச்சாமி பாடியபோது…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 3,976

  பகுதி-1 | பகுதி-2 “மல்லிகைப்பூ மலர்ந்த போது மனதை கொள்ளை கொள்ளுதடிமகிழம்பூ மலர்ந்ததெல்லாம் மணல்மேட்டில் உதிர்ந்த தடிசம்மங்கி பூத்த...

தான் அறியா திறன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 2,941

  துளசிக்காட்டூர் ஒரு சிறு நகரம். அங்குள்ள மைதானத்தில் அன்று ஒரு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. நல்ல கூட்டம்....

இருவரும் ஒரே கோட்டில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 2,824

  நாகநாதனுக்கு அன்று காலை அஞ்சலில் வந்த கடிதத்தைப் படித்தவுடன் இருப்பு கொள்ளவில்லை. ‘அவசரமாக திருச்சி போறேன்.ரெங்கராஜன் வீட்டுக்கு. இப்ப...

சிறிய மகிழ்ச்சி நேரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 3,701

  ராகேஷ் சந்தோஷமாக இருந்ததற்கு காரணம் உண்டு. இதோ, இன்னும் அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுவான்....

மாறுகின்ற முன்னுரிமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 2,813

  “மயில் நடமிடுவோய் மலரடி சரணம்சரணம் சரணம் சரவணபவ ஓம்  சரணம் சரணம் சண்முகா சரணம்”  ஈஸ்வரி கந்த சஷ்டி கவசம்...

வெவ்வேறு சாளரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 2,009

  “டேய், கைலாஷ், அதெல்லாம் நம்மால் முடியுமாடா? ஃபர்ஸ்ட்லி நமக்கு அந்த களத்தில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. ஸெகண்ட்லி, ஒர்க்கிங்...

அப்பாவின் அசராத நம்பிக்கை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 10,009

  “நான் வசு என்கிற வசுதாரிணி பேசறேன். கல்யாணம் ஆகி மும்பையில் இருப்பவள். இந்த கல்யாணம் நடந்த விதமே ஒரு...

இப்போது நாங்கள் அந்நியர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 5,075

  நீலகண்டன், வைஷ்ணவி தம்பதியர் திருமண்ணூர் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து நடைமேடையில் இறங்கியபோது மணி காலை 6.30...

மனதை காக்கும் மகிழ் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 12, 2024
பார்வையிட்டோர்: 5,009

  வினய் ஏழாவது முறையாக ஃபோன் செய்து விட்டு, “ச்சே, எங்கே போய்ட்டாரு அப்பா, அம்மா இருப்பாங்களே, அவங்களும் எடுக்கலையே,...

நினைவில் நின்ற நோன்பு நாள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 2, 2024
பார்வையிட்டோர்: 10,154

  “பதினைந்து நிமிஷம் ஆயிடுத்து. நன்னா வெந்திருக்கும்”, தனக்குள் சொல்லிக் கொண்டே ஹேமா இட்லி குக்கரை அடுப்பிலிருந்து இறக்கிக்கீழே வைத்தாள்....