கதையாசிரியர்: ரா.நீலமேகம்

16 கதைகள் கிடைத்துள்ளன.

கல்யாண களேபரத்தில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 2,963

 “நான்தான் பிரேமா. என் ஆத்துக்காரர் பேர் தேவநாதன். அவர் ஆர்கிடெக்ட். நிறைய கமெர்சியல் காம்ப்ளக்ஸ் காண்ட்ராக்ட் எடுத்து முடிச்சு கொடுப்பார்....

கண்ணுச்சாமி பாடியபோது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2025
பார்வையிட்டோர்: 7,637

 பகுதி-1 | பகுதி-2 ஐந்து வாரங்களுக்கு முன்னர்…. அன்று காலை எட்டரை மணிக்கே காவல்துறை வண்டி வந்து விட்டது. சேகர், ஜெகன்னாத்...

கண்ணுச்சாமி பாடியபோது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2025
பார்வையிட்டோர்: 2,862

 பகுதி-1 | பகுதி-2 “மல்லிகைப்பூ மலர்ந்த போது மனதை கொள்ளை கொள்ளுதடிமகிழம்பூ மலர்ந்ததெல்லாம் மணல்மேட்டில் உதிர்ந்த தடிசம்மங்கி பூத்த வாசம்...

தான் அறியா திறன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 28, 2024
பார்வையிட்டோர்: 2,021

 துளசிக்காட்டூர் ஒரு சிறு நகரம். அங்குள்ள மைதானத்தில் அன்று ஒரு பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. நல்ல கூட்டம். இரு...

இருவரும் ஒரே கோட்டில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2024
பார்வையிட்டோர்: 1,774

 நாகநாதனுக்கு அன்று காலை அஞ்சலில் வந்த கடிதத்தைப் படித்தவுடன் இருப்பு கொள்ளவில்லை. ‘அவசரமாக திருச்சி போறேன்.ரெங்கராஜன் வீட்டுக்கு. இப்ப எதுவும்...

சிறிய மகிழ்ச்சி நேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2024
பார்வையிட்டோர்: 2,403

 ராகேஷ் சந்தோஷமாக இருந்ததற்கு காரணம் உண்டு. இதோ, இன்னும் அரை மணி நேரத்தில் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு கிளம்பி விடுவான். வினயாவிடம்...

மாறுகின்ற முன்னுரிமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 9, 2024
பார்வையிட்டோர்: 1,998

 “மயில் நடமிடுவோய் மலரடி சரணம்சரணம் சரணம் சரவணபவ ஓம்  சரணம் சரணம் சண்முகா சரணம்”  ஈஸ்வரி கந்த சஷ்டி கவசம் படித்து...

வெவ்வேறு சாளரங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 16, 2024
பார்வையிட்டோர்: 1,224

 “டேய், கைலாஷ், அதெல்லாம் நம்மால் முடியுமாடா? ஃபர்ஸ்ட்லி நமக்கு அந்த களத்தில் அவ்வளவு பரிச்சயம் இல்லை. ஸெகண்ட்லி, ஒர்க்கிங் கேபிடல்...

அப்பாவின் அசராத நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 9,199

 “நான் வசு என்கிற வசுதாரிணி பேசறேன். கல்யாணம் ஆகி மும்பையில் இருப்பவள். இந்த கல்யாணம் நடந்த விதமே ஒரு அதிசயம்...

இப்போது நாங்கள் அந்நியர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 11, 2024
பார்வையிட்டோர்: 4,019

 நீலகண்டன், வைஷ்ணவி தம்பதியர் திருமண்ணூர் ரயில் நிலையத்தில் நின்ற ரயிலில் இருந்து நடைமேடையில் இறங்கியபோது மணி காலை 6.30 ....