கதையாசிரியர்: ராஜேஸ்வரி ரத்தினசபாபதி

20 கதைகள் கிடைத்துள்ளன.

இயல் இசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2020
பார்வையிட்டோர்: 14,143
 

 இயல்; அப்பா! அப்பா! என்று கூப்பிட்டுக்கொண்டே மாடிப்படிகளில் ஏறி ஒடிவந்தாள். என்னம்மா. இப்படி ஓடிவராதே என்று உனக்கு எத்தனை தடவை…

உன்னோடுதான் நான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 4,634
 

 அன்பை அனுபவித்திருக்கிறீர்களா நீங்கள்? அதுவும் உன்னதமான, தூய்மையான அன்பை? இப்பப் போய் நாகராஜன் என் நினைவுக்கு வந்தான். எல்.கே.ஜி இலிருந்து…

உண்மை உறங்குவதில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 14, 2020
பார்வையிட்டோர்: 5,504
 

 தன் கைபேசியிலிருந்து அழைப்பு வரவே இந்த நேரத்தில் யாராக இருக்கும் என யோசித்தவாறே. சுமன் அதனை எடுத்து பேசினான், இருபத்தைந்து…

சங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 11,676
 

 சாரதா, குழந்தை அரவிந்தைத் தூக்கிக்கொண்டு மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தாள். அவனைக் காப்பாற்றிவிட வேண்டும் என்பது மட்டுமே அவளது எண்ணமாக இருந்தது….

ஆவிகளின் அரண்மனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 21, 2020
பார்வையிட்டோர்: 61,277
 

 அவன் கண் விழித்த போது மிதமான குளிரை உணர்ந்தான். அது அவனுக்கு இதமாக இருந்தது. சுற்றும் முற்றும் கவனித்தான். தான்…

மச்சு வீட்டு சொந்தங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 18, 2020
பார்வையிட்டோர்: 7,391
 

 கண்விழித்த சூர்யா , மச்சிலிருந்து நூலேணியை இறக்கிவிட்டு அதன் வழியே மெதுவாகக் கீழே இறங்கினான். இறங்கியவன் சுற்றும் முற்றும் பார்த்தான்….

திருமகள் தேடி வந்தாள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 14, 2020
பார்வையிட்டோர்: 7,488
 

 என் தாத்தா; என் பாட்டியை “நாச்சியார்” என்று வாய் நிறைய அழைப்பார்கள். அவர்கள் அழைப்பதைப்பார்த்து, நான் “நாச்சி” என்று மழலையில்…

செல்லக் கிளியே கொஞ்சிப்பேசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 31, 2020
பார்வையிட்டோர்: 15,291
 

 இன்ஸ்பெக்டெர் சோமையா சொல்லிச் சென்ற வார்த்தைகள் பரமேஸ்வரனுக்கு வருத்தத்தையே கொடுத்தது. “உங்கள் மனைவியின் சாவில் எந்த துப்பும் இதுவரைக்கும், எந்த…

செகண்ட் ஹேண்ட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2020
பார்வையிட்டோர்: 5,264
 

 சுமதி! சுமதி! நித்யா அக்கா என்னைக் கூபிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது நான் கண்ணாடியில் பார்த்தபடி சுடிதாரில் ஷாலைப் பின் குத்திக்கொண்டிருந்தேன்….

கொல்லி மலையின் வசந்தம் ஹோட்டல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 25, 2020
பார்வையிட்டோர்: 15,103
 

 ஒடைக்காடு என்ற ஊரில் இன்ஸ்பெக்டர் மாதவனுக்கு டூட்டி போட்டிருந்தார்கள். ஒடைக்காடு என்ற பெயருக்கு ஏற்ப பச்சைப்பசேல் என்றிருந்த காட்டினுள் அழகிய…