கதையாசிரியர்: மஞ்சுளா ரமேஷ் ஆரணி

15 கதைகள் கிடைத்துள்ளன.

ஆதலால் அன்பு செய்வீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 431

 தன் எதிரே அமர்ந்திருந்த சிவராமனை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தார் கந்தசாமி. பின் தொண்டையைச் செருமியபடி ஆரம்பித்தார். சிவா, என்னடா அமைதியாயிருக்க, நான் கேட்ட...

எல்லாம் அவன் செயல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2025
பார்வையிட்டோர்: 1,757

 பட்டாபிராமன் குருக்கள் உடலால் மட்டுமல்லாமல் மனதாலும் மிகவும் ஒடுங்கிப்போனவராய் கோவில் பிரகாரத்தில் அமர்ந்திருந்தார், காலைவேளை பூசையை அப்போதுதான் முடித்திருந்தார். டவுனிலிருந்த...

ஆறாத ரணங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 28, 2025
பார்வையிட்டோர்: 1,933

 அலுவலகம் முடிந்து இருசர்க்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தாள் ரோகிணி. வீட்டில் வரன் பார்க்க துவங்கிவிட்டனர். இனியும் சொல்லாமல் மூடி மறைப்பது...

ஊரடங்கு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 26, 2025
பார்வையிட்டோர்: 2,892

 கொரானா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 50 நாட்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. டிவி சேனல்கள் அனைத்தும் அவர்களுக்கே...

ஆதர்ச தம்பதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 22, 2025
பார்வையிட்டோர்: 5,949

 (2018ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தோட்டத்துச் செடியில் மலர்ந்த ரோஜாப் பூக்களை...

பேராண்மை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2025
பார்வையிட்டோர்: 5,107

 எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ. அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை எதிர்...

தெய்வ சாட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2025
பார்வையிட்டோர்: 3,723

 மிகவும் படபடப்பாக வந்தது ராணிக்கு. எவ்வளவு நம்பினாள். மனிதர்கள் ஏன் இப்படி மாறுகிறார்கள். நம்பிக்கை துரோகம் என்பது இதுதானா? அக்கா,...

உழைப்பாளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 31, 2025
பார்வையிட்டோர்: 2,806

 கோடைவெயில் அமிலம் போல சுட்டெரித்தது. முகத்தில் வழிந்த வியர்வையை புடவை முந்தானையால் அழுந்தத் துடைத்தாள் வடிவு. இப்படி பொளக்குதே வெயிலு,...

தெய்வத்தாய்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,814

 அம்மா இறந்துவிட்டாள்! நம்பமுடியாத அதிர்ச்சி யில் உறைந்துபோய் கிடந்தான் ரகு. கண்ணாடிப் பேழைக்குள் உறங்குவதுபோல் தெரிந்தாள் ஜானகி. ஒரு நாள்...

மறுபிறவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 20, 2025
பார்வையிட்டோர்: 3,612

 பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த...