கதையாசிரியர்: நா.பார்த்தசாரதி

293 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு மதிப்பீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 471

  அன்றைக்குக் காலையில் பத்து மணி சுமாருக்குத் திருவாளர் பொன்னம்பலம் அவர்களுடைய மனத்தில் என்ன இருந்ததென்று அனுமானம் செய்ய முயன்றால்,...

விற்றுப் பிழைப்பதன்றி வேறில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 424

  சுப்பையா எங்கள் வீட்டிற்கு வழக்கமாகக் காய்கறிகள் விற்கும் வியாபாரி. காலையில் வீட்டு முன்புறத்தில் உட்கார்ந்து நான் எழுதிக் கொண்டிருப்பேன்....

வேனில் மலர்கள் (மலர்க் காட்சி)
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 1,904

  திருமணத்துக்குப் பின்பு உதவியாசிரியர் சந்திரசேகரனை அப்போதுதான் கவி கமலக்கண்ணன் முதல் தடவையாகச் சந்திக்கிறார். “உன் திருமணத்துக்கு வர முடியவில்லை,...

உண்மைக்கு ஒரு நிமிஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 465

  ‘திடீரென்று காலமே முடமாகி இயக்கமற்றுப் போய் விட்டதா? சுற்றி இருக்கிற எல்லாரும், எல்லாமும், அலட்சியமாக, மந்தமாக மெல்லவும், சுறுசுறுப்பின்றியும்...

மினிஸ்டர் வருகிறார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 461

  அவ்வளவு பெரிய பாக்கியத்தைத் தாங்கிக் கொள்ளுவதற்கு வாழவந்தான்புரம் ஒரு மேஜர் பஞ்சாயத்து ஊர் கூட அன்று மிகச் சிறிய...

புதிய ஆயுதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 492

  கையில் கடிகாரத்தையும், மடியில் பணத்தையும், மனத்தில் பேராசையையும் கட்டிக் கொண்டு நவநாகரிக ஆடவரும் பெண்டிரும் அந்த அகலமான வீதியில்...

வழிகள் பிரிகின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 539

  “நீபோ அம்மா! மணவறையில் காத்துக் கொண்டிருக்கிறார்கள். திருப்பூட்டு நேரம் நெருங்கி விட்டது. இவனைச் சமாதானப் படுத்த உன்னால் முடியாது....

வீதியில் ஒரு வினா!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 510

  அந்தக் கலகலப்பான வீதியின் ஒளிமயமான பகுதிகளில் வழக்கமாக நாள் தவறாமல் தென்படுகிற காட்சிதான் அது கிழக்கே வீதி முடிகிற...

பச்சைக் குழந்தைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 629

  “வாங்கிக் கொண்டு வந்த விறகு அத்தனையும் ஈரம். கண் அவிகிறது. சோறு அவிய மாட்டேன் என்கிறது. வேறு ஏதாவது...

ஜன்னலை மூடி விடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2025
பார்வையிட்டோர்: 475

  விருந்தினர்களெல்லாம் ஊருக்குப் போய் விட்டார்கள். வாயிலில் மணப்பந்தல் பிரித்தாயிற்று. இரண்டு மூன்று நாட்களாக வெயில் தெரியாமல் இருந்த முன்புறத்தில்...