கதையாசிரியர்: தேவவிரதன்

29 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிந்தோம், சந்தித்தோம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2013
பார்வையிட்டோர்: 27,282

  அந்த , “டிபார்ட்மென்டல் ஸ்டோர்’ன் கூட்டத்தில் புகுந்து, சாமான்களை வண்டியில் அள்ளிக்கொண்டு, பில் போடும் கவுன்டருக்கு வந்து நிற்கையில்,...

ஒரு கிலோ சந்தோஷம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 13,802

  பஸ்ஸை எடுக்கப்போன டிரைவர் முருகன் சற்றுத் தொலைவில் கல்யாண சுந்தரம் தட்டுத் தடுமாறி பஸ்ஸைப் பிடிக்க வேண்டுமே என்ற...

இடைவெளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 5, 2013
பார்வையிட்டோர்: 13,533

  தினசரி படிக்க வந்து உட்கார்ந்த மகன் சேகரிடம், விசுவநாதன், “இதோ பார்… என்னுடைய கட்டுரை இன்றைய ஹிந்து பேப்பரின்...

தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 22, 2013
பார்வையிட்டோர்: 16,243

  விக்ரமின் புத்தம் புதிய அந்த இரண்டு சக்கர வண்டி புயல் போல காம்பவுண்டுக்குள் நுழைந்து போர்டிகோவில் சட்டென்று ப்ரக்...

திருப்புமுனைகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 18, 2013
பார்வையிட்டோர்: 13,206

  பிரசாத்தின் பார்வையில் விரோதமும், அலட்சியமும் நிதர்சனமாகத் தெரிந்தது. ‘நீ யார்… நீ எதற்கு என்னை இதுபோல் கேள்விகள் கேட்டு...

நாளை….
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 14, 2013
பார்வையிட்டோர்: 9,580

  அந்த இளம் போலீஸ் அதிகாரியின் சிரமமான நீண்ட சொற்பொழிவின் இறுதியில் அந்த போலீஸ் அதிகாரியின் உயிர் பிரிவதுடன் படம்...

சந்தித்த வேளையில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 13, 2013
பார்வையிட்டோர்: 17,402

  சென்னை “ஸிடி ஸென்டரில்” முன்னாள் தோழி சந்தியாவை பார்க்கப் போகிறோம் என்பதை இந்து எதிர்பார்க்கவே இல்லை: அதுவும் சந்தியாவை...

இன்று, இப்படியும் ஒரு காதல் கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2013
பார்வையிட்டோர்: 22,981

  அந்த வேலையில் சேரும்போது அப்படி ஒரு பிரச்சினை எனக்கு உருவாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை. ஏழாவது அறிவு,...

பயணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 19,261

  பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன்...

மாற்றங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,398

  கூரியர் ஆள் கொண்டு வந்து கொடுத்த திருமண அழைப்பிதழைப் படித்ததும், அகமகிழ்ந்தார் நாராயணன். “”கனகா… கனகா… இத பார்…...