கதையாசிரியர்: தூயவன்
கதையாசிரியர்: தூயவன்
குங்குமச் சிமிழ்



நான் புறப்படப் போகிறேன். பிறந்த வீடு என்ற நெருக்கமான பந்தத்தோடு இருபது வருட காலமாய் நான் உறவு கொண்டாடி வந்த...
பூஜைக்கு வந்த மலர்



மேந்தோன்னிப் பூக்கள் மலர்ந்து சிரித்தன. தோட்டத்துப் படலைச் சுற்றித் தீ பற்றிக் கொண்டாற்போல் அதன் செவ்வண்ண இதழ்கள் செக்கச் செவேலென்று...
வெறும் சிலை



அவன் அந்தச் சிலையை உற்றுப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பார்த்துக் கொண்டே நிற்க வேண்டும் என்ற வெறிதான் அதிகமாயிற்றே தவிர,...
விமானத்தில் வந்த பிரேதம்



‘இந்தியன் ஏர்லைன்ஸ்’ என்ற சிவப்பெழுத்துக்கள் பக்கவாட்டில் பளிச்சிட, சுமார் நானூறு மைல் வேகத்தில் காற்றைக் கிழித்தபடி பறந்து கொண்டிருந்தது அந்த...
மடி நனைந்தது



ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்ஜார்ஜாகி, ஓரடி எடுத்து வைப்பதற்குள் நெஞ்சுக்குள் பொங்கிய குமுறலை ஆபிதாவால் அடக்கி வைத்திருக்க முடியவில்லை. அன்வரின் மார்பில் முகம்...
பாம்புக்கு வார்த்த பால்



இருளின் திரை இன்னும் பிரிந்து விழவில்லை. ஒளி மங்கி வந்த போதிலும் பார்வை குன்றவில்லை. என்றாலும் தெருவிளக்குகள் பளிச்சிடத் தொடங்கிவிட்டன....
மனித தர்மங்கள்



வாழ்க்கையே ஒரு சுமைதான். சுமை என்றால் நாமே விரும்பினாலும் இறக்கி வைக்க முடியாத சுமை. அது தானாகத்தான் ஏறும்; தானாகவேதான்...