கதையாசிரியர்: சரசா சூரி

131 கதைகள் கிடைத்துள்ளன.

விசுவரூபம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2022
பார்வையிட்டோர்: 4,333

 வருடம் முன்னூற்று அறுபத்தைந்து நாட்களும் உற்சவம் நடைபெறும் ஒரே இடம் சீரங்கம் அரங்கநாதன் கோவில் ஒன்றாகத்தான் இருக்க முடியும்… இன்றைக்கு...

நானே வருவேன்…இங்கும் அங்கும்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 4, 2022
பார்வையிட்டோர்: 3,290

 வார்தா புயலைப்போல படுவேகமாக அறைக்குள் நுழைந்தாள் அந்தப் பெண்.. “டாக்டர்…மே ஐ டேக் எ சீட்…?” பதிலுக்குக் காத்திராமல் நாற்காலியை...

அன்னியன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 26, 2022
பார்வையிட்டோர்: 4,070

 பிறந்த மண்ணில் கால் வைக்கும் போதே உடம்பெல்லாம் புல்லரிக்கும் திரு என்றழைக்கப்படும் திருமலைக்கு… இருபத்து மூன்று வயதில் தாய்நாட்டு மண்ணை...

நாணயத்தின் மறுபக்கம்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 17, 2022
பார்வையிட்டோர்: 4,179

 “ஏட்டையா..? உங்களத்தானே! பிள்ளை பசில உசிரு போவுறமாதிரி கத்துதே….பாலோ , பன்னோ வாங்கித்தாங்கன்னு எத்தனி தபா கூவறேன்..காதுல விழாதமாதிரி இருக்கீங்களே…உங்களுக்கும்...

ரா…ரா…சரசுக்கு ராரா…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2022
பார்வையிட்டோர்: 8,038

 மூணு தடவ காலிங் பெல் அடிச்சப்புறம்தான் சொர்க்கவாசலே தொறந்தது.. ஒரு நிமிஷம் அப்படியே பேயக்கண்டவன்மாதிரி அரண்டு போய் நின்னுட்டேன்.. “ராரா..சரசுக்கு...

காதல் சிறகை காற்றினில் விரித்து…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2022
பார்வையிட்டோர்: 4,462

 தன் மடியில் பொத்தென்று லட்டு மாதிரி வந்து விழுந்த கிரிக்கெட் பந்தை அப்படியே இரண்டு கைகளாலும் ஏந்தி அணைத்த அமலா,...

உன் விழியில் என் கண்ணீர்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 4,687

 “அம்மா! ஓடிவா! முத்துமாமா! வாம்மா!” *** தனக்கொரு சொர்க்கத்தை அமைத்த தேவதை சந்தேகம் இருந்தால் பாருங்கள்! அரசனின் மகனல்ல அம்பிகாபதிஈஈஈஈ...

மனதோடுதான் நான் பேசுவேன்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2022
பார்வையிட்டோர்: 4,592

 இருவருக்கும் இடையில் பேச ஒன்றுமே இல்லையா? மௌனமே பேசிக்கொண்டிருக்கிறது. இருவருக்கும் அதன் மொழி நன்றாகப் புரிந்துவிட்டது போல ஒரு அன்னியோன்யம்.....

இன்று போய் நாளை வாராய்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2022
பார்வையிட்டோர்: 8,283

 நடுராத்திரி ஒரு மணி இருக்கும்..தடதடவென்ற சத்தம்.. “அம்மா..பயம்மா இருக்கு..!” கிரி அம்மாவின் இடுப்பை இறுக்கிக் கட்டிக் கொண்டான்.. “என்னடா பயம்..??...

தயை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 16,515

 சுகமான பஞ்சு மெத்தையில், பாஸ்டன் நகர குளிரை மிஞ்சும் ஏ.ஸி.செட்டிங்கில் , நாலு போர்வையை கழுத்து வரை இழுத்து போர்த்திக்கொண்டு...