கதையாசிரியர்: கே.எஸ்.சுதாகர்

113 கதைகள் கிடைத்துள்ளன.

காளி ஆட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2025
பார்வையிட்டோர்: 4,335

  “இன்று இரவு விசேட பூசை. உங்கள் கணவன்மாரையும் கூட்டிக்கொண்டு குடும்பமாக வாருங்கள்.” வீடு வீடாகக் கதவைத்தட்டி சொல்லிக்கொண்டு வந்தாள்...

கற்பூரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 15, 2025
பார்வையிட்டோர்: 4,608

  நடந்துவந்த களைப்புத் தீர, மரநிழலின் கீழ் இருந்த இருக்கையில் சோமுவும் பார்வதியும் அமர்ந்தார்கள். கோவிலுக்குள் பக்தர்கள் போவதும் வருவதுமாக...

வீமன்காமம் சிடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 13, 2025
பார்வையிட்டோர்: 4,845

  தர்மலிங்கம் அடிக்கடி ‘லெட்டர் பொக்ஷ்’ பார்த்து வந்தார். இன்றைக்கு குறைந்தது ஆறேழு தடவைகளாவது தனக்கு கடிதம் வந்திருக்கின்றதா என்று...

பால் வண்ணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2025
பார்வையிட்டோர்: 5,403

  ‘நான் அவுஸ்திரேலியா வந்திருந்தபோது, நீ இங்குதான் இருக்கின்றாய் என்பதைத் தெரிந்துகொண்டேன். ஆனால் திருமணம் செய்யாமல், தனித்து இருக்கின்றாய் என்றபோது...

பாடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2025
பார்வையிட்டோர்: 5,094

  சூரியகுமாருக்கு நாளை காலை பத்திற்கும் பன்னிரண்டுக்கும் இடைப்பட்ட சுப வேளையில் திருமண எழுத்து நடைபெற இருந்தது. சூரியகுமாரின் அக்காவும்...

இது காதல் கதை அல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 7, 2025
பார்வையிட்டோர்: 5,121

  சனிக்கிழமை மதியம். சாப்பாட்டு மேசையில் அப்பாவும் அம்மாவும், தமது மகனுடன் சேர்ந்து உணவருந்துவதற்காக, அவனது வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்....

விளக்கேற்றுபவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 5, 2025
பார்வையிட்டோர்: 6,563

  “சிவராசனுக்கு கறன்ற் அடிச்சு பெரியாஸ்பத்திரியிலை இருக்கிறாராம். நாங்கள் எல்லாரும் பாக்கப் போறம். கெதியிலை வெளிக்கிடு. அப்பா சந்தியிலை கார்...

ஒருபக்கம். மறுபக்கம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 3, 2025
பார்வையிட்டோர்: 4,559

  முப்பத்தி இரண்டு வருடங்களில் ஒருவரால் என்னவெல்லாம் செய்ய முடியும்? ஒரு வேலையில் அமர்ந்து படிப்படியாக முன்னேறி மேனேஜராகலாம்; திருமணம்...

நான்கு நாட்கள் கொண்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 1, 2025
பார்வையிட்டோர்: 5,087

  “ஐயா… இதைப்போல ஒரு ஐம்பது, போஸ்ற்கார்டில் எழுதித் தர முடியுமா?” பவ்வியமாக சால்வையை இடுப்பில் ஒடுக்கிப் பிடித்தபடி அகத்தன்...

நினைவில் நின்றவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 29, 2025
பார்வையிட்டோர்: 4,730

  மஞ்சு சில வருடங்களாக புற உலகில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாள். எந்தவொரு நிகழ்விற்கும் அவள் விரும்பிப் போவதில்லை. யாருடனும்...