கதையாசிரியர்: கன்னிக்கோவில் ராஜா

17 கதைகள் கிடைத்துள்ளன.

கரடி தலையில் தர்பூசணி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2015
பார்வையிட்டோர்: 26,589
 

 “நரியாரே! அந்த தர்பூசணி என்ன விலை? “அதுவா! இருபது ரூபாய். கரடியாரே நீங்கதான் ரொம்ப சிக்கனம் பார்ப்பவராச்சே. தர்பூசணி வாங்க…

மலை முழுங்கி சின்னக் குருவி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2015
பார்வையிட்டோர்: 31,770
 

 சிட்டுக்குருவி, தவிட்டுக் குருவி, ரெட்டைவால் குருவி, உழாவராக் குருவி, தூக்கணாங்குருவி, ஊர்க்குருவி என இப்படிப் பல குருவிகளைப் பற்றி உங்களுக்குத்…

சிங்கக்குட்டியின் புது தீபாவளி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 30, 2014
பார்வையிட்டோர்: 45,935
 

 ஒரு நாள் சிங்க ராஜா குடும்பத்துடன் காட்டைச் சுற்றி வலம் வந்தது. அப்போது இளவரசர் சிங்கக்குட்டி காணாமல் போய்விட்டது. இளவரசர்…

குட்டிக் குரங்கு புஜ்ஜி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 24, 2014
பார்வையிட்டோர்: 35,256
 

 அது மலையடிவாரத்தில் அமைந்துள்ள பள்ளிக்கூடம். அந்த ஊர் மட்டுமன்றி அருகில் உள்ள ஊர்களிலிருந்தும் பலரும் அங்கு கல்வி பயின்று வந்தனர்….

குரங்கின் காற்றாடி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 17, 2014
பார்வையிட்டோர்: 29,829
 

 அன்று ஞாயிற்றுக்கிழமை. பள்ளி விடுமுறை என்றாலே குட்டிக் குரங்கு முத்துவிற்கும், பாலுவிற்கும் கொண்டாட்டம்தான். அப்பா எவ்வளவு சொல்லியும், துணிப்பையைக் கொண்டு…

பறக்க ஆசைப்பட்ட செடியன்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 11, 2014
பார்வையிட்டோர்: 32,084
 

 ஒரு கிராமத்துல செடியன்னு ஒரு பையன் இருந்தான். அவன் செடி உயரம்தான் வளர்ந்திருந்தான். அதனால் அவனுக்கு அந்தப் பெயர். செடியனுக்கு…

பூனைகளைச் சிறைப்படுத்திய எலிகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 9, 2014
பார்வையிட்டோர்: 30,671
 

 பூனைகள் இல்லா உலகில் யாருக்குக் கொண்டாட்டம்? சொல்லவும் வேண்டுமா? நிச்சயம் எலிகளுக்குத்தான். பூனைகள் இல்லாத ஊர் இந்த உலகில் இருக்குமா?…