கதையாசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன்

83 கதைகள் கிடைத்துள்ளன.

இயல்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 17,108

  அழைப்பு மணியின் சப்தம் கேட்டு கதவைத் திறந்தேன். வாசலில் ஒரு மனிதக்குரங்கு நின்றிருந்தது. நீல நிறத்தில் கோடு போட்ட...

மிருகத்தனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 23,257

  அன்று காலை பதினோறு மணிக்கு நாயை வைத்தியரிடம் அழைத்து போக வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்தாள் சியாமளா ....

புர்ரா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 18,860

  அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள்....

தரமணியில் கரப்பான்பூச்சிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 16,880

  என்னை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஆனால் என் பெயரை மறந்து போயிருப்பீர்கள். அல்லது கேட்டிருக்கவே மாட்டீர்கள். காரணம் நான் பெயரோடு...

குதிரைகள் பேச மறுக்கின்றன
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 24, 2011
பார்வையிட்டோர்: 17,494

  ஞாயிற்றுகிழமை காலையில் அப்பா வாக்கிங் போய்விட்டு வீடு திரும்பும் போது கையில் ஒரு குதிரையைப் பிடித்தபடியே நடந்து வந்திருந்தார்....

சீட்டாட்டம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 15,628

  இருபத்தி மூன்று வருசமாக முடிவில்லாமல் நடைபெற்றுவரும் ஒரு சீட்டாட்டம் பற்றிய இந்தக் கதையை விசித்திரமானது என்று எண்ணி நம்ப...

வழி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 23, 2011
பார்வையிட்டோர்: 18,560

  வக்கீல் குமாஸ்தா விருத்தாசலம்பிள்ளை என்றைக்கும் போல விடிகாலை ஐந்துமணிக்கு எழுந்து கொண்டார். நட்சத்திரங்கள் மறையாத வானம் ஜன்னலில் தெரிந்தது....

வேனல்தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 16,579

  பதினாலாம் நூற்றாண்டு யுத்தத்தில் தப்பிய குதிரை போல வேனல் தெரு வசீகரமாக வாலை ஆட்டி அழைத்துக்கொண்டிருந்தது. நீண்ட உருவங்களாகவும்...

உலகம்: ஒரு பெரிய எழுத்து கதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 22, 2011
பார்வையிட்டோர்: 18,652

  பிரபவ வருடம் சித்திரை இரண்டாம் நாள் முகாம். திருவாவடுதுறை, தேவரீர் பண்டிதமணி துரைச்சாமி முதலியார் சமூகத்திற்கு, தங்கள் அடிப்பொடியான்...

கடவுளின் குரலில் பேசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2011
பார்வையிட்டோர்: 16,001

  ஜான் வீடு திரும்பும் வழியில் விசாரணைக்காரர்களால் விசாரிக்கப்பட்டான். அவர்கள் கேள்விகள் எல்லாவற்றிற்கும் ஜானிடம் பதிலிருந்தது. அவர்கள் அந்த நாடகத்தைப்...