கதையாசிரியர்: இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

127 கதைகள் கிடைத்துள்ளன.

பக்கத்து அறைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 11,582

 வழக்கமாக பின்னேரம் ஏழுமணிக்கு வீட்டுக்கு வருபவன், இன்று வழக்கத்திற்கு மாறாகக் கொஞ்சம் முந்தி வீட்டுக்கு வந்தான். மாசி மாதம் பிறந்துவிட்டது....

யாழ்ப்பாணத்து டொக்டர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 1, 2016
பார்வையிட்டோர்: 10,336

 இங்கிலாந்து-1980 இங்கிலாந்தில் எதை நம்பினாலும்,இங்கிலண்ட் நாட்டின் சுவாத்திய நிலையை நம்ப முடியாது. எப்போது மழை பெய்யும் எப்போது பொல்லாத காற்றடிக்கும்...

காங்கிறீட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 13,395

 கண்மூடித் திறப்பதற்குள் ஒவ்வொரு பருவகாலமும் ஒரு காலத்தை இன்னொரு பருவகாலம் முந்திக்கொள்ளும்போது அதிவிரைவாக வந்துபோகின்றன. கோடை விடுமுறை சட்டென்று முடிந்துவிட்டது....

ஓரு முற்போக்குவாதி காதலிக்கிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 23, 2016
பார்வையிட்டோர்: 27,385

 டெலிபோன் மணியடிக்கிறது. நித்தியா நேரத்தைப் பார்த்தாள். இரவு பத்து மணியைத் தாண்டிக்கொண்டிருக்கிறது. அது ‘அவனாகத்தான’; இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்....

தொலைந்து விட்ட உறவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 10,806

 ஆம்புலன்ஸ் வந்ததும் அருந்ததியை ஹொஸ்பிட்டலுக்குக் கொண்டு வந்ததும் ஏதோ கனவு போல் இருக்கிறது. “எத்தனை வயது” ஒரு இளம் டொக்டர்...

உஷா ஓடிவிட்டாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 9, 2016
பார்வையிட்டோர்: 10,316

 லண்டன், 1973. உஷா சுற்றும் முற்றும் பார்த்தாள். மூலைச் ‘சீட்டில்’ முடங்கிக் கொண்டு குறட்டை விடும் கிழவனைத் தவிர, பஸ்...

விடியாத இரவுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 8,852

 சோமசுந்தரம் விரைந்து நடந்தார். வானம் பொத்துக்கொண்டு அழுது வடிந்தது.தலையில் கொட்டும் மழையைவிட எத்தனையோ மடங்கு கண்ணீர் அவர் மனதில் கொட்டிக்கொண்டிருந்தது.’குடைகொண்டு...

மிஸ்டர் டெய்லர் அன்ட் மிஸஸ் குமார்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 9,365

 பங்குனிமாதக் குளிர் காற்று காதைத்துளைத்துக் கொண்டு உடலின் இரத்தத் துணிக்கைகளை உறைய வைத்து விட்ட உணர்ச்சி. திருமதி குமார் தனது...

மனித உரிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,050

 டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய...

இவரும் அவளும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 10,905

 அண்ணா தன் அழுகையை என்னிடம் மறைக்கப் பார்க்கிறார். எனக்கோ, அவருக்குத் தர்மசங்கடத்தையுண்டாக்க விரும்பாமல்,,அவரின் கண்ணீரைக்கண்டும் காணாதமாதிரிப் பாவனை செய்ய வேண்டிக்...