கதையாசிரியர்: ஆனந்தி

162 கதைகள் கிடைத்துள்ளன.

தொடு வான நட்சத்திரங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 10,424

  நந்தினியின் மனதில் தங்க மறுத்து நழுவி ஓடும் வெற்றுச் சங்கதிகளைக் கொண்ட உயிரோட்டமற்ற நினைவுகள் சூழ்ந்த அந்தகார இருப்பினிடையே...

வேரோடு கழன்று வீழ்ந்த பெரு நிலை விருட்சங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 29, 2015
பார்வையிட்டோர்: 10,816

  ரமணி படிக்கிற காலத்திலேயே ஒரு தனிப் போக்கு படிப்பிலே மனம் செல்லாமல் உடல் மாயையாய் வருகின்ற விழுக்காடு கொண்டு...

அழுகை ஒரு வரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2015
பார்வையிட்டோர்: 11,255

  மாமியை ஒரு பெண் முதலாளி, என்ற கணக்கில் மலர் நன்றாகவே அறிந்தி வைத்திருந்தாள் மாமி அவள் தகப்பனின் சொந்தச்...

கனவு மெய்பட வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 8, 2015
பார்வையிட்டோர்: 11,756

  மனதினுள் அடங்கி அதுவே தானாய் ஒருமுகப்பட்டு உறங்கும் நிலையில், அவர் இருந்த போது தான், எதிர்பாராத விதமாக அந்த...

ஒரு சத்திய தேவதையின் தரிசன ஒளியில் சரிந்த நிழற் கோலம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 27, 2015
பார்வையிட்டோர்: 14,225

  புதிதாக ஓரு கல்யாணக் காட்சி நாடகம், சாரதா பார்த்துக் கொண்டிருக்க அந்த வீட்டில் களை கட்டி அரங்கேற இருந்தது...

ஒளி தோன்றும் உயிர் முகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2015
பார்வையிட்டோர்: 11,579

  வாழ்க்கை பற்றி ஒளியாயும் ,இடறுகின்ற இருட்டாயும், நிறையச் சங்கதிக் கோர்வைகள்..இத்தனை வருட அனுபவத் தேய்மானத்திற்குப் பிறகு,,எல்லாம் கரைந்து போன...

கல்யாண வேள்வியும் கறைபட்ட காலடியும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 19, 2015
பார்வையிட்டோர்: 11,767

  தனது கல்யாண வாழ்க்கை மீது, சுபா கொண்டிருக்கிற அதீத நம்பிக்கையின் உச்சக் கட்ட விளைவாகவே அம்மாவுடன் கடைசியாக நேர்ந்த...

நிழலுலகின் நிஜதரிசனம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2015
பார்வையிட்டோர்: 28,581

  கம்பியூட்டர் கண் முன்னால், ஒரு நிழல் சித்திரமாக ஓடிக் கொண்டிருந்தது கடைசியில் மிஞ்சியது இப்படி வருகிற வெறும் வரட்டுச்...

யுக புருஷன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 12,611

  கல்லூரி வாழ்க்கை பாதியிலேயே நின்று போன பிறகு பானுவுக்கு லெளகீக மயமான நினைவுச் சுவடுகளில் தடம் பதித்து நிலை...

குருதட்சணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 17, 2015
பார்வையிட்டோர்: 16,269

  கல்விக் கூடத்தில் தன்னை மறந்து விழுந்து விழுந்து படிக்கும் போதெல்லாம், பகீரதியின் மனத்திரையில் கண்களையே எரிக்கும் ஒரு காட்சி...