கதையாசிரியர்: ஆனந்தி
கதையாசிரியர்: ஆனந்தி
கொழும்பு நகரத்துத் தேவதைகளும், ஓர் அகல் விளக்கும்



மதுரா பார்வை மனிதர்களினிடையே எடுபடாமல் போன ஒரு கரும்புள்ளி நிழல் தான். அவளுடைய அந்தப் புறம்போக்கு வெளியழகைப் பற்றி சிலாகித்துப்...
காற்றில் பறக்கும் தமிழ்



ஸ்கைப்பில் முகம் பார்த்துக் கதைக்கிற போது, உயிர் மறந்து போன அந்த வரட்டுக் காட்சி நிழல், மனதில் ஒட்டாமல் தானும்...
உறவுமறந்த பாதையில், உயிர்தரிசனமாய் அவள்



அவள் அறிந்திராத துருவ மறை பொருள் உண்மைகளுடன், ஒளி கொண்டு விசுபரூபமெடுத்து நிற்கும் ஒரு சத்திய தேவதை போலச் சந்தியா...
நிழல் யுத்தம்



சண்டை என்ற விரும்பத் தகாத வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டுக் கேட்டே மனம் சலித்துப் போயிருந்த நேரமது . கேட்பது மட்டுமல்ல....
பட்ட மரமும் பகற் குருடனும்



வேரோடு சரிந்து விழுந்து கிடக்கும், இருள் வியாபகமான யாழ்ப்பாண மண்ணின் முகமறியாத இன்னுமொரு புது உலகம் போல அது இருந்தது....
கடவுளாக இருந்து வெல்ல வேண்டும்



சாந்திக்கு இது மூன்றாவது கர்ப்பகாலம் இதற்கு முன்பாக இரண்டு பெறுமதி மிக்க ஆண் வாரிசுகள் அவளைப் பொறுத்த வரை தான்...
கேள்வியின் நாயகி



தனது கல்யாண உறவுமனிதர்களினால் ஏற்பட்ட விபரீத விளைவுகள் குறித்து, வெளிப்படையாக நந்தினி எந்த ஒரு இக்கட்டான நேரத்திலும் கூட எவரோடும்...
காற்று வெளியல்ல, கால் விலங்குதான்



சூரியக் கதிர்களை வாரி இறைத்த மாதிரி,, மேனி முழுக்கவல்ல, பருவத்துக்கு வராத மனசெங்கும் ஒரு பொன்னான உணர்ச்சிகளில் சூடேறித் தளும்பாத...
நல்லதோர் வீணை செய்தே



அவள் தன் பிறந்த வீட்டில் அப்பாவினுடைய கறைகள் தின்று புரையோடிப் போகாத புனிதம் மிக்க காலடி நிழலின் கீழ், ஓர்...