கதைத்தொகுப்பு: திராவிடநாடு

திராவிடநாடு 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இந்த வார இதழ் 1942 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 8 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதனைத் தொடங்கியவர், ஆசிரியர் தமிழக முன்னாள் முதல்வர் கா.ந.அண்ணாதுரை ஆவார். திராவிடர் விடுதலை, தமிழ் உணர்வு ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு திராவிட நாடு இதழ் தொடங்கப்பட்டது. இது திராவிடத் தனிநாடு பற்றியும், காங்கிரசார் பற்றியும், தமிழர்களுக்கான விழிப்புணர்வு பற்றியும் கட்டுரைகளை வெளியிட்டது. இதனால், தமிழ் இளைஞர்கள் புதிய எழுச்சியும் ஊக்கமும் பெற்று தமிழ் நாட்டின் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட வழிவகுத்தது. அண்ணாதுரையின் தமிழ் உரைநடை எதுகை மோனையுடன் இருந்ததால் முற்றிலும் புதிய தமிழ் உரைநடை மலர்ந்தது. திராவிட நாடு இதழில் அண்ணாதுரை ஆரிய மாயை என்னும் பெயரில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். பின்னர் அது நூலாக வெளி வந்தது. ஆரிய மாயை எழுதியதற்காக அண்ணாதுரைக்கு ஆறுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டில் இவ்விதழ் நிறுத்தப்பட்டது.

37 கதைகள் கிடைத்துள்ளன.

இதயம் இரும்பானால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 8, 2025
பார்வையிட்டோர்: 1,277

 1 ஊர்வலம் புறப்பட்டுவிட்டது! உலகம் அதுவரை கண்டறியாத அருமைமிகு ஊர்வலம்! இதைவிடத் திரளான மக்கள் கொண்ட ஊர்வலம் நடைபெற்றதுண்டு. கோலாகலம்...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 23, 2024
பார்வையிட்டோர்: 3,413

 அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22 அத்தியாயம்-19 மகனே! விபரீதமான சம்பவமாகத்தான் தோன்றும் உனக்கும் சரி, எனக்கும் சரி. கட்டுக்கதைகளிலும்...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2024
பார்வையிட்டோர்: 3,255

 அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-22 அத்தியாயம்-16 எந்தத் தங்கத்தால் என் வாழ்வு சீர்குலைக்கப்பட்டதோ அவளிடமே...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2024
பார்வையிட்டோர்: 3,533

 அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 அத்தியாயம்-13 கதவைத் தாளிடாமல் படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை;...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 3,314

 அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 அத்தியாயம்-10 லேடி டாக்டர் லாசரஸ் எனக்கு அடிக்கடி வைத்தியம்...

ரங்கோன் ராதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 5,353

 அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம்-7 பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத்...

எட்டு நாட்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 2,135

 ‘எட்டு நாட்கள்! மரணத்துக்கும் அவனுக்கும் இடையே எட்டே நாட்கள் உள்ளன. தண்டனை தந்தாகியிட்டது. அவனைச் சுட்டெரிக்க, மாற்ற முடியாத தண்டனை...

பவழ பஸ்பம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 2,181

 “சகலாவல்லியே! நீ சாய்ந்திருக்கும் சர்ப்பாசனம் சந்திரசேகர பூபதிக்குச் சந்தனக் கட்டை விற்றதிலே கிடைத்த இலாபத்தால் வாங்கியதுதான். மாலையில் நீ மினுக்கிக்கொண்டு...

தஞ்சை வீழ்ச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 2,914

 சிங்கம் இரை கிடைக்காது திகைத்தாலும், சிறு நரிக்கு எங்கேனும் ஏதேனும் இரை கிடைத்துவிடும் என்பர்! வீரர்கள் வாழ்வு இழந்து, தாழ்வு...

திருமலைக் கண்ட திவ்ய ஜோதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 14, 2024
பார்வையிட்டோர்: 2,098

 (மதுரை மன்னன் திருமலையின் மாய மரணம் பற்றிய குறிப்புகளைக் கொண்டு சித்திரிக்கப்படும் ஓவியம் இது. இட்டுக் கட்டியதோ என்று ஐயப்படுவோருக்கு,...