கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

பிரிவும் பரிவும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 15,218

  கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள். “”வா அக்கா… வர்றேன்னு போன் கூட பண்ணலை… திடீர்ன்னு...

காதல் என்பது காவியமானால்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 22,004

  “அன்புள்ள நந்தினி அம்மாவுக்கு…’ என துவங்கிய, அந்த கடிதத்தை, இரண்டாவது முறையாக படிக்க ஆரம்பித்தாள் நந்தினி; கண்கள் கலங்கின....

தாய் மாமா!
0 (0)

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,254

  முகூர்த்த நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. துரையின் மகள் லாவண்யா, சர்வ மங்கள அலங்காரங்களுடன், மண மேடையில் அமர்ந்திருந்தாள். மணமகன்...

ஊரெல்லாம் கூடி…
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,583

  ஆற்றில் குளிக்க போவதற்காக, சைக்கிளை எடுத்தான் சிவஞானம். தெருவில் சைக்கிளை இறக்கியவன், தெற்கே பார்த்தால், சைக்கிளில் இசக்கி வருவது...

மாடுகளும் சில மனிதர்களும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,602

  மாடு கன்றுகளை மேய்த்துத்தான், மகனை படிக்க வைத்தார் இசக்கி. கொடிமுத்து நன்கு படித்தான். உள்ளூர் ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் படிக்கும்...

காலியான கூடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 20,046

  வாசலில், பால்காரனின் சைக்கிள் மணி சப்தம் கேட்க, “விடிந்து விட்டதா?’ என்று, அருகில் இருந்த கடிகாரத்தை பார்க்க, அது...

தாய் மண்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 16,858

  அது ஒரு குக்கிராமம். தன் பெட்டியை சுமந்தபடி வந்தான் கணேசன். சூரியன், தன் ஒட்டு மொத்த கோபத்தையும், அவனை...

அழகே உன்னை ஆராதிக்கிறேன்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 12,727

  “”அம்மா இன்டர்வியூக்கு போய்ட்டு வர்றேன்மா,” ரேஷ்மா சொல்ல, முகத்தை திருப்பிக் கொண்டாள் கலாவதி. மனதுக்குள், “உனக்கு இந்த வேலை...

ஒத்த வீடு!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 19,696

  தெரு முழுவதும் புகைமண்டலமாயிருந்தது. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. சில வீடுகளின் உள்ளேயிருந்து, சில மனிதத் தலைகள் மட்டும் எட்டிப்...

மென்மையான நினைவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 29,950

  ரயில் நிலையத்தின் பிரத்யேக மனித உறவுக் காட்சிகளை, புன்னகையுடன் பார்த்தவாறு நின்றாள் பாவை. சில அம்சங்கள், தாமாக நல்வாய்ப்பாக...