கதைத்தொகுப்பு: தினமணி

689 கதைகள் கிடைத்துள்ளன.

தேடல்
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,513

  பஸ் ஸ்டாண் டை நோக்கி விரைந்தேன். வியர்வையைக் கைகுட்டையால் துடைத்தபடி நெருங்கியபோது, அங்கிருந்து தாசாஹள்ளி செல்லும் தனியார் பஸ்...

மொழி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,685

  பொன்னுசாமியைப் பார்க்கிறபோதெல்லாம் அவரை மண்ணுசாமியென்று திட்டி விடலாமா? என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வான் அன்த்துவான். ஆனால் அது அவனால்...

களரிக் கிழவி
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,380

  “”ஏப்பு, இந்த பஸ் களரி போகுமா?” “”களரியா, அது எங்கிட்டுருக்குப் பாட்டி?” “”திருஉத்தரகோசமங்கைக்குப் போற வழியில இருக்குய்யா, ராமநாடு...

நாய்கள் இல்லாத தெரு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 12,398

  “”ஏங்க… இன்னைக்கு என்ன நடந்துச்சு தெரியுமா?” அலுவலகத்தில் இருந்து திரும்பிய என்னிடம் மலர்விழி பயமுறுத்தும் தோரணையில் கேட்டாள். “”என்ன...

வயசு 16
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 13,627

  “”என்னங்க.. சீக்கிரம் இங்க வாங்க.. அவன் வந்துட்டான்”. அரக்க பரக்க என்னை அழைத்தது, என் தர்ம பத்தினி காமாட்சி....

கதைகள் பலவிதம்…
0 (0)

கதைப்பதிவு: January 30, 2013
பார்வையிட்டோர்: 9,940

  அடித்தம் திருத்தம் எனப் பாலன் பேனா விளையாடியது. ஜி.எம். ஒண்ணும் சொல்ல முடியாது. நாலைஞ்சு பேர் சுத்தி நின்னு...

விலை
0 (0)

கதைப்பதிவு: January 29, 2013
பார்வையிட்டோர்: 10,321

  “”உள்ளே வரலாமா சார்?” “”வாங்க”என்றார் எங்கள் கம்பெனி எம்.டி. நான் உள்ளே நுழைந்ததும், “”உட்காருங்க…எப்படி இருக்கீங்க?” “”நல்லா இருக்கேன்...

மயிலாம்பு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,201

  “”யத்த ஏ பெரியத்த!” என்ற அபூர்வத்தின் கூப்பாடு கேட்டு வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்தாள் மயிலாம்பு. மூங்கில் தட்டியைத் திறந்துகொண்டு...

அங்கீகாரம்
0 (0)

கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 14,312

  பிரபாகரன் சங்கடமாக உணர்ந்தான். அறை வாசலை “உள்நோக்கத்துடன்தான்’ திறந்து வைத்திருந்தான். ஓர் இணை இயக்குநர் படத்தின் நாயகிக்கு வசனமும்,...

தாகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2013
பார்வையிட்டோர்: 11,122

  செளதாமினி வீதி முக்கைக் கடக்கும்போது “கனவு இல்லம்’ என்ற போர்டு இருந்த வீட்டைப் பார்த்தாள். கேட் பூட்டியிருந்தது. முகம்...