கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

வடக்கும் தெற்கும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,746

 வடக்கே இமயமலை. விண்ணைத் தொடும் வண்ண மலை அது. அங்குள்ள சுனையிலுள்ள குவளை மணக்கும். மான்கள் நரந்தம் புல்லை மேயும்....

காடும் பாடியதோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,323

 அழகிய காடு. வானளாவிய மரங்கள் தண்ணீர்த் கடாகங்கள். ஆடும் மயில்கள். பாடும் குயில்கள். பற்பல விலங்குகள். எங்கும் எழில் தவழ்கிறது....

எண்ண முடியாத யானைகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,306

 “அண்ணே , காலையிலிருந்து இவ்வழியில் யானைகள் போனவண்ணமாய் இருக்கின்றன” என்றான் கந்தன். “போருக்குப் போகின்றனவா?” என்று கேட்டான் முகுந்தன். “போ...

ஆய்நாடும் தாய் நாடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 4,206

 பாடி வந்த பரிசிலர்க்கு யானைகள் தரப்பட்டன. இப்போது கட்டுத் தறிகளில் யானைகள் இல்லை. அங்கு காட்டு மயில்கள் குடி புகுந்தன….....

எது உடைமை?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,076

 மலையமான் திருமுடிக்காரி வரையாது கொடுக்கும் வள்ளல். அவனைக் காணச் சென்றார் கபிலர். நெஞ்சம் நெகிழ்ந்து வாழ்த்தினார்: “திருமுடிக்காரியே! நாட்டில் உனக்கு...

முதலை வாய் யானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,271

 “பாட்டி, பாட்டி” என்றார்கள் விரைக்க விரைக்க ஓடி வந்த சிறுவர்கள். “தம்பிமாரே ஏன் இப்படி ஓடி வருகிறீர்கள்?’ என்றாள் ஓளவை....

ஒளவை கண்ட காட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,178

 ஒளவை கண்ட காட்சி அத்துடன் அழியாத சொல் ஓவியம். பிறந்த சேயைத் தாதியர் ஏந்தி நிற்கின்றனர். மகவினைப் பார்க்க ஓடோடி...

பார், பார் படைக் கருவி பார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,366

 தொண்டைமான் ஓளவையாரிடம் தன் படைக் கலன்களைக் காட்டி, அவற்றின் பெருமையை எடுத்துரைத்தான். அதியமானுக்குத் தூதாகச் சென்ற ஒளவை கூறினாள்: “அரசே!...

போர்க் கலை தெரிந்தோர் உண்டோ?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,276

 “விறலியே, உன் நாட்டியக்கலை சிறந்தது என்பதை அறிந்தோம். ஆனால், உங்கள் நாட்டில் போர்க் கலை தெரிந்தோர் இருக்கின்றனரா? என்று அரசன்...

பஞ்சாங்கம் எதற்கு?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 3,491

 “வள்ளி, நான் மன்னனைப் பார்க்கப் போகிறேன்” “கொஞ்சம் பொறுங்கள் அத்தான். இதோ வந்து விட்டேன்.” புலவரின் மனைவி கையில் பஞ்சாங்கத்துடன்...