கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1786 கதைகள் கிடைத்துள்ளன.

புலி கிளம்பிவிட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,892

 ஒரு வரிப்புலி , வேட்டைக்குக் கிளம்பியது. மிருகங்களை அடித்துத் தின்றது; பசிதீர்ந்த பின், குகைக்கு ஒடி வந்தது. குகையினுள்ளே கல்லிடுக்கில்...

கொடையாளன் பண்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,972

 பண்டைத் தமிழகம். அப்பப்பா! பொறி பறக்கும் பாலை நிலம்; போக முடியாத நீண்ட வழி கடக்க முடியாத பெருங் காடுகள்....

காவலனே மேலானவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,745

 கதிரவன் காலையில் கிழக்கே உதிக்கிறான். மாலையில் மேற்கே சென்று மறைகிறான். பகல் வேளையில் உச்சி வானத்தில் ஒளி செய்கின்றான். இரவில்...

தாயில்லாக் குழந்தை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2020
பார்வையிட்டோர்: 2,854

 முன்னுரை மாணவர்களுக்குப் புறநானூற்றுச் சிறுகதைகள் – வீர உணர்வு ஊட்டும் 113 கதைகள் புறநானூறு மாபெரும் வரலாற்று ஏடு. தமிழர்...

அஞ்சு ஸ்பூன் உப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2020
பார்வையிட்டோர்: 16,530

 கீதா என்று ஒரு பெண். எதிலும் கவனம் இல்லாதவள், அக்கறையே கிடையாது. ஒரு வேலை சொன்னால் எங்கேயாவது பராக்குப் பார்த்துக்கொண்டு...

எனக்கு என்ன தருவே?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 29, 2020
பார்வையிட்டோர்: 17,898

 மூஷிகா என்று ஓர் எலி. அதற்குச் சுயநல புத்தி அதிகம். ஒருநாள், அந்த ஊரில் கடுமையான புயல் காற்று, ஏகப்பட்ட...

முன்னாடி பின்னாடி பார்த்து பேசுங்க எஜமான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 17,814

 ஒருநாள் மழை பெய்யும் போது ஒரு குரங்கு மரத்தில் நனைந்தபடி குளிரில் நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தது. அதே மரத்தில் கூடுகட்டி வாழும்...

காவேரியும் திருடனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2020
பார்வையிட்டோர்: 18,627

 ஒரு கிராமத்தில் காவேரி என்ற பெண். அவளுடைய கணவன் ஒரு சோம்பேறி. ஆகவே தினந்தோறும் காவேரிதான் வயலில் விவசாயம் செய்து...

பால்காரரிடம் படிப்பினை பெற்ற இராசா!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 1, 2019
பார்வையிட்டோர்: 28,841

 ஒரே ஒரு ஊருல ஒரு ராசா இருந்தாராம். அவருக்கு வயசு முப்பது பக்கம் ஆச்சு, ஆனா. அவருக்கு இன்னும் கல்யாணமெ...

இளவரசி வடிவுக்கரசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 25, 2019
பார்வையிட்டோர்: 29,774

 இரத்தினக் கற்கள் அதிகம் காணப் படும் நாடான இரத்தினபுரி மன்னர் இரத்தினசிங்கத்தின் ஒரே மகள் வடிவுக்கரசி. பெயருக்கு ஏற்ப அழகானவள்...