கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1602 கதைகள் கிடைத்துள்ளன.

மனுஷி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 9,959

 சென்னைக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் மிகவேகமாக வழுக்கிக்கொண்டு பயணித்தது நாங்கள் சென்ற ஊர்தி. உள்ளே இதமாக குளீருட்டிக்கொண்டிருந்தது காற்று. அதே சமயம்...

நான் துரோகியல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2018
பார்வையிட்டோர்: 10,915

 இரவு எட்டு ஆக இன்னும் ஐந்து நிமிடங்களே இருந்தன. அதிவேகத்தில் திலீப் வண்டியில் வந்து இறங்கினான்.வழக்கமாக அவன் பணி முடிந்து...

பச்சை விளக்கு!!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 17,675

 மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன். சாலையோர கடைகளில்...

பிரகாஷை காணவில்லையாம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 21,568

 விஜயா சித்தி போன் செய்து, ப்ளஸ் டூ ரிசல்ட்ஸ் வந்தது முதல் கவலையுடன் இருந்த சலபதியும், சுஜாதாவும் அவர்களின் ஒரே...

கொல்லான் புலால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2018
பார்வையிட்டோர்: 7,108

 தூரத்தில் ‘மா மா மா….’ என்று மாட்டின் கூக்குரலையும் தாண்டி ஒலித்தது அவர்களின் சத்தம் அது ஒரு வீண் பிதற்றல்....

அம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 13,843

 அந்தப் பேருந்து நிறுத்தத்தை விட்டுப் புறப்படுவதற்கு மனமில்லாமல் அங்கிருக்கும் நிழற்குடை இருக்கையிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான் சண்முகசுந்தரம். எத்தனையோ பேருந்துகள்,...

விமுக்தா – மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2018
பார்வையிட்டோர்: 55,365

 தெலுங்கு எழுத்தாளர் திருமதி ஒல்காவின் “விமுக்தா”விற்காக அவருக்கு சாகித்ய அகாடமி விருது (2015) கிடைத்துள்ளது பதினான்கு வருட வனவாசத்தை, பல...

மனிதன் என்பவன்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2018
பார்வையிட்டோர்: 14,825

 அந்த விரைவுப் பேருந்து கோயமுத்தூரிலிருந்து கிளம்பிக் காங்கயத்தில் டிபனுக்கு நின்று மீண்டும் கிளம்பியபோது எனக்கு முந்திய ஆசனத்திலிருந்த நபர் எழுந்து,...

எழுதப்படாத தீர்ப்புகள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 7, 2018
பார்வையிட்டோர்: 8,206

 “உம்… ஆரம்பிச்சுற வேண்டியதுதானே?” நடுவளவு பெரிய தனக்காரர் தங்கசாமி ஊர்க் கூட்டத்தை நோக்கிக் கேட்டார். பஞ்சாயத்துத் தலைவர்களும், கூடியிருந்தவர்களில் பலரும்...

வடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 1, 2018
பார்வையிட்டோர்: 14,426

 “ச்சந்த்ரூஊஊஊஊஊஊஊஊ” இத்தனை ஜனசந்தடியில் எனக்கு அந்த குரல் தெளிவாக கேட்டது. அவள் ஒருத்திதானே என்னை இப்படி அழைத்தவள். இப்போது எங்கிருக்கிறாளோ?...