கதைத்தொகுப்பு: சமூக நீதி

6358 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 13,381

 எனக்கு இந்த வெற்றிலைப் பழக்கம் இருக்கிறதே அது ஒரு பெரிய தொந்தரவு. வாய் நிறைய ஒரு ரூபாய் எடை புகையிலையை...

நன்மை பயக்குமெனின்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 23, 2013
பார்வையிட்டோர்: 13,852

 பூவையாப் பிள்ளை (முழுப் பெயர் பூமிநாத பிள்ளை) பேட்டையில் பெரிய லேவாதேவிக்காரர். மூன்று வருஷம் கொழும்பில் வியாபாரம் அவரை ஒரு...

நாசகாரக் கும்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 16,930

 டாக்டர் விசுவநாத பிள்ளை (வெறும் சென்னை எல்.எம்.பி. தான்) சென்ற முப்பது முப்பத்தைந்து வருஷமாக ஆந்திர ஜில்லாவாசிகளிடை யமன் பட்டியல்...

நிகும்பலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 13,554

 விடிந்து வெகு நேரமாகிவிட்டது. அந்த அறையில் மட்டும் சூரியனது திருஷ்டி செல்லவில்லை. எதிரிலிருந்த மங்கிப் புகையடைந்த மண்எண்ணெய் விளக்கருகில் ஓர்...

பாரிஸுக்கு திரும்பப்போ…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,139

 சார்ல் டிகால் ஏர்போர்ட்டுக்கு முல்லைநாதன் வந்து சேர்ந்த போது காலை ஏழு மணி. வாடகை கார் எடுத்தால் எண்பது யூரோ...

தீவிர சிகிச்சைப் பிரிவு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 11,118

 “நீங்கள் சுட்டிக் காட்டும் குறைகள் ,எங்களுக்கு நீங்கள் கொடுக்கும் பரிசு ” அந்த மருத்துவ மனையின் உள்ளும் புறமும் அநேக...

உபதேசம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 13,574

 டாக்டர் விசுவநாதன், கூரிய ஆபரேஷன் கத்தியை பேசினில் வைத்துவிட்டு, கத்திரிக்கோலால் குடலின் கெட்டுப் போன பகுதியை கத்தரித்தார். லிண்டை வைத்து...

சொன்ன சொல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 22, 2013
பார்வையிட்டோர்: 12,538

 நல்லசிவம் பிள்ளையவர்கள் பூர்வீகத்தில் மருதூர்வாசி; ஆனால் மருதூர் வாசம் எல்லாம் முந்திய ஜன்ம வாசனை போல அவ்வளவு நெருங்கிய சொந்தம்...

சிவசிதம்பர சேவுகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 21, 2013
பார்வையிட்டோர்: 12,911

 தாடி வளர்த்தால் ஞானம் ஏற்பட்டாலும் ஏற்படும். முகவாய்க் கட்டையில் பேன் பற்றினாலும் பற்றும். சிவசிதம்பரம் பிள்ளைக்கு பேன் பிடிக்கவில்லை. ஆனால்...

காலச் செரிமாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 20, 2013
பார்வையிட்டோர்: 13,183

 மூலக்குறிப்பேட்டிலிருந்து………. அப்ப காங்கிரசிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாறின நேரம். மதுரையில எம்.எஸ்.ஓன்னு மாணவர் சங்கம் ஆரம்பித்திருப்பதாகவும், உதவிக்கு தோழர்கள் தேவைப்படுவதாகவும்...