கதைத்தொகுப்பு: சமூக நீதி

6375 கதைகள் கிடைத்துள்ளன.

தட்சிணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 14,521

 கழுத்துல பெரிய டால் பதித்த தங்க செயின், நான்கு விரல்களிலும் மோதிரங்கள் மின்னிக் கொண்டிருக்க …”தட்டுல தட்சிணை போடுங்கோ” ”தட்டுல...

குன்னாங் குன்னாங் குர்ர்ர்ர்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 15,239

 அலைபேசியில் நாம் என்னதான் விதவிதமான ரிங்டோன்கள் வைத்திருந்தாலும், சாவுச் செய்தியைத் தாங்கிவரும் அழைப்பு மணி, சங்கொலியென தனியாக உள்ளுணர்வுக்கு எச்சரிக்கையடித்தே...

திருடராய்ப் பார்த்து…

கதைப்பதிவு: February 10, 2016
பார்வையிட்டோர்: 8,682

 குமரனுக்கு காலையிலேயே பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவன் அவனது அலுவலக வரிசை முறைப்படி மட்டப்பாறைக்கு மாற்றலாகி பணி புரிந்து கொண்டிருந்தான். காந்தியார்...

ராசுக்குட்டியின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 17, 2016
பார்வையிட்டோர்: 7,924

 நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள்...

நெய்விளக்குத்தோப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 11,310

 திருவாரூர் நகரில் பல்வேறு சுடுகாடுகள் இருந்தாலும் அனைத்து வயதினருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது நெய்விளக்குத்தோப்பில் உள்ள சுடுகாடுதான்.இங்குள்ள மக்கள் யாருக்குமே...

கிங் மேக்கர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 13, 2016
பார்வையிட்டோர்: 8,570

 தொழிலதிபர் குரானா மர்மச் சாவில் மாயா கஷ்யப்பிடம் விசாரணை முடிந்தது – அடுத்த புதன் தீர்ப்பு பெங்களூர் அக்ட் 30...

கண்ணீரில் புன்னகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 8,686

 எனது சூழல், மனதில் இறுக்கம், இறுக்கத்தை மீறிய ஒரு நோக்கம். தன்னம்பிக்கை தான் எனது குறிக்கோள். மனதில் குறிக்கோளை சுமப்பது...

ஆத்மாநாமிற்கும் குமாரசாமிக்குமான இடைவெளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 27,111

 ஆத்மாநாமிற்கும் எனக்குமான இடைவெளி நான்கு அடி தூரம். எவ்வளவு தான் நான் நெருங்கி நெருங்கிப்போனாலும் அந்த இடைவெளி அப்படியே தான்...

குழந்தைகளைக் கொல்வது எளிது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 14,872

 ”ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்…” என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். ”ராஜாவுக்கு எந்த ஊருப்பா?” என்றான் மகன். என்ன...

எழுத்தாளன் வியாபாரி ஆகிறான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 8,112

 சுரேஷ் இப்பொழுது வலைதள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளராகிவிட்டான்.அவனது கதைகளும் வலைதளத்தில் அடிக்கடி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு...