கதைத்தொகுப்பு: சமூக நீதி

6381 கதைகள் கிடைத்துள்ளன.

குதிரைக்காரன் குறிப்புகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2016
பார்வையிட்டோர்: 15,919

 ‘வீழாதே என் தெய்வமே வீழ்ந்துவிடாதே வீழ்ந்தவர் எவரும் எழுந்ததில்லையே! ’ – song of giant of the first...

சேர்ப்பிறைஸ் விசிட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 10,039

 நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ...

வதந்தீ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 10,003

 சிறுத்தை போன்று சிக்‍கென்று இருந்த அந்த கணேஷ் இன்று பெருத்து கருத்த குட்டியாக மாறியிருக்‍கிறான் என்றால் அதற்குக்‍ காரணம் திருமணம்...

ச(த)ன்மானம்

கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 7,949

 நாளைய நிகழ்ச்சியில் நிகழ்த்தவிருக்கும் நகைச்சுவை உரையினை மீண்டும் ஒரு முறை ஒத்திகை பார்த்து முடித்திருந்தான் நன்மாறன். இரவு மணி பத்தாகி...

ஓர் உதயத்தின் அஸ்தமனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 7,001

 பிரபல ‘பொன்னி’ வார இதழிலிருந்து தன் அலுவலக முகவரிக்கு வந்திருந்த கடிதத்தை அவன் அவசரமாகப் பிரித்துப் படித்தான். “அன்புடையீர், வணக்கம்....

வாய்ப்புகள் உன்னாலே உருவாகின்றன

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 15,043

 மூன்றாம் குறுக்குத்தெருவைக் கடந்து புனிதா வீட்டின் வாயிலுக்கு அருகே ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து வினிதா, திவ்யா, புவனா...

வறுமையின் நிறம் சாம்பல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 10,587

 சாம்பல் பூத்த அந்தக் காடு… தன் பூத உடலைத் திறந்து ஒரு பெரும் பிணம் போல கிடந்தது. காகங்களும்….. கனவுகளும்...

யூனிபார்ம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 9,199

 மாலை மணி ஐந்து. சீப் இன்ஜினியரின் அறையிலிருந்து கோப்புகளுடன் வெளியே வந்த ரத்தினம், தன் சீட்டின் அருகே தனக்காக கான்ட்ராக்டர்...

மனித உரிமைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2016
பார்வையிட்டோர்: 11,070

 டாக்டர் சொல்லிக்கொண்டிருப்பது எதுவும் அவனின் தாய்க்கு விளங்கியிருக்காது என்பது அவனுக்குத் தெரியும்.. உத்தியோக தோரணையில், தனது தமயன் பற்றிய வைத்திய...

முகாமில் இருப்பவன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2016
பார்வையிட்டோர்: 13,919

 கைத்தொலைபேசி தலைமாட்டில் கிணுகிணுத்தது. வலதுகையை போர்வைக்குள்ளால் வெளியேவிட்டு அதைஎடுத்து அழுத்தி, யாரென்று பார்க்காமலேயே காதில்பொருத்தினான் வேந்தன். “என்னடா நித்திரையே…குழப்பிட்டன்போல……” “இல்லதனுக்கா…அப்போத...