கதைத்தொகுப்பு: சமூக நீதி

6418 கதைகள் கிடைத்துள்ளன.

முற்பகல் செய்யின்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 3, 2020
பார்வையிட்டோர்: 5,770

 எனக்கு ஐம்பத்தைந்து வயது ஆன போது, எனக்கு பதவி உயர்வு கொடுத்து என்னை ‘சென்னை ஆபீஸ் பென்ஷன் செக்ஷனுக்கு’ வேலை...

அந்தரடிச்சான் ஸாஹிப் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 7,289

 மொகலாய ராஜ்யத்தின்போது, தில்லி நகரத்தில் அந்தரடிச்சான் ஸாஹிப் என்ற ஒரு ரத்ன வியாபாரி இருந்தான். அவனுக்குப் பிதா பத்து லக்ஷம்...

கிளிக் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 7,534

 எண்ணூறு வருஷங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் மிளகாய்ப்பழச்சாமி என்றொரு பரதேசி இருந்தான். அவன் நாள்தோறும் இருபது மிளகாய்ப்பழத்தைத் தின்று ஒரு மிடறு...

இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 7,012

 வித்யா நகரம் என்ற பட்டணத்தில், எண்ணூறு வருஷங்களுக்கு முன் திடசித்தன் என்று ஒரு ராஜா இருந்தான். அவனுடைய பந்துக்களிலே சிலர்...

அர்ஜுன சந்தேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 4,232

 ஹஸ்தினாபுரத்தில் துரோணாசாரியாரின் பள்ளிக்கூடத்தில் பாண்டு மகாராஜாவின் பிள்ளைகளும் துரியோதனாதிகளும் படித்து வருகையில், ஒரு நாள் சாயங்கால வேளையில் காற்று வாங்கிக்கொண்டு...

தேவ விகடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 4,064

 நாரதர் கைலாசத்துக்கு வந்தார். நந்திகேசுரர் அவரை நோக்கி, “நாரதரே, இப்போது சுவாமி தரிசனத்துக்கு சமயமில்லை. அந்தப்புரத்தில் சுவாமியும் தேவியும் ஏதோ...

அபயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 4,139

 காட்டில் ஒரு ரிஷி பதினாறு வருடம் கந்தமூலங்களை உண்டு தவம் செய்து கொண்டிருந்தார். அவர் பெயர் வாமதேவர். ஒரு நாள்...

மழை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 4,049

 ஓம், ஓம் ஓம் என்று கடல் ஒலிக்குது, காற்று சுழித்துச் சுழித்து வீசுது, மணல் பறக்குது, வான் இருளுது, மேகம்...

பிங்கள வருஷம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,153

 வேதபுரத்துக்கு வடக்கே இரண்டு கல் தூரத்தில், சித்தாந்த சாமி கோவில் என்றொரு கோயில் இருக்கிறது. அதற்கருகே ஒரு மடம். அந்த...

பிழைத்தோம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 1, 2020
பார்வையிட்டோர்: 3,351

 மாலை நாலு மணியாயிருக்கும். நான் சிறிது ஆயாசத்தினால் படுத்து இலேசான தூக்கம் தூங்கி விழித்துக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தாம்பூலம்...