கதைத்தொகுப்பு: சமூக நீதி

6412 கதைகள் கிடைத்துள்ளன.

கறுப்புச் சூரியனும் கறுத்த ஆடும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 25,580

 மனிதன் தனிமையாக மகிழ முடியாது. மற்றவர்களோடு பேசி மகிழ்ந்து சிரிக்கும்போதுதான் மற்றவர்களுக்கும் அந்தச்சிரிப்புத் தொற்றி எல்லோரையும் மகிழச்செய்கின்றது. ராஜி போன்...

அறிவும் மதமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2021
பார்வையிட்டோர்: 5,309

 தென்காசி அருகே அழகிய சிறிய ஊர் இலஞ்சி. இலஞ்சியிலிருந்து அந்தக் காலத்தில் ஒருமுறை சென்னைக்கு விஜயம் செய்த ராமபத்திரன், ஒரு...

அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 15,446

 ‘உனக்கு பயமாயில்லையா? எத்தனை நாளைக்கு சுவர்களை பார்த்துக்கொண்டு?’ மேசையின் எதிர்முனையில் அமர்ந்திருந்த அவளிடமிருந்து பதிலில்லை, எழுந்துகொண்டாள். தட்டில் தோசை விள்ளல்களாக...

ஒரு கடன் மறுக்கப்படுகிறது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 6,571

 அந்த ஏழை ஊரில் பணக்கார மிடுக்குடன் தெரிந்த ஒரே கட்டிடத்துக்குள் நுழையலாமா வேண்டாமா என்ற தயக்கத்துடன் டயர் செருப்பை வெளியே...

துளிரவிடுங்கள். ப்ளீஸ்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 6,564

 இருநூறு வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பின் A பிளாக்கில், நாலாம் நம்பர் வீட்டில், பிரபல பண்பலை வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த, பாடல்...

கடல் அலைகள் குமுறுகின்றன!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 6, 2021
பார்வையிட்டோர்: 15,434

 செக்கல் பொழுது. ஊருக்கு தெற்கேயுள்ள கடலோரச் சுடுகாடும் உறைந்துவிட்டது, கடல் அம்மாறு போட்டுக்கொண்டிருந்தது. கிராமத்து வயல் எல்லைகளில் நாய்கள் கடல்...

கொரோனாபோய்…கொ(கு)ரங்குவந்த கதை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 3, 2021
பார்வையிட்டோர்: 4,539

 (நிஜமாகக்கூடிய ஒரு கற்பனைக் கதை) தமிழ்நாடு மாநிலத்தில் கோயமுத்தூர் அருகே, காடும் மலையும் சூழ்ந்த ஒரு சிறு நகரம், வானரமூர்...

இடங்கடத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 9,311

 என்னங்க! ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க? முதல் முதலா நேர்முக தேர்விற்குப் போவது போல, சும்மா தைரியமா போங்க, ஐந்து...

துவண்டு விடும் சிறுமி அனிச்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 6,148

 முகவுரை பெண்கள் பலவிதம் . கோபம் கர்வம், அசடு, புத்திசாலி சுயநலம் போன்ற நீண்ட குண பtட்டியல்அவர்களுக்கு உண்டு அதில்...

நிதி சாலசுகமா….?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2020
பார்வையிட்டோர்: 7,122

 சுன்னாகம் பேருந்துத்தரிப்புநிலையத்திலிருந்து கிழக்கு நோக்கிச் சாவகச்சேரிக்குப்புறப்படும்வீதி, புத்தூர்க்கிராமத்துள் நுழைந்து நீண்ட வயல்வெளிகளைத்தாண்டி ‘நாவாங்களி’ ‘தனது‘ எனப்படும் இரண்டு கடலேரிகளை இணைக்கும்...