கதைத்தொகுப்பு: சமூக நீதி

6663 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு கவியின் உள் உலகங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 177

 பூங்குன்றத்துக்குத் தந்தி ஆபிஸ் கிடையாது. தந்தி, தபால் எல்லாம் பன்னிரண்டு மைலுக்கு அப்பால் இருந்த பெரிய நகரமான மேலநல்லூரிலிருந்துதான் பட்டுவாடா...

பாக்கிப் பணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 202

 கடைசி வாடிக்கைக்காரர் வரையில் அவர் நினைத்தது நடக்கவில்லை. இந்தக் கடைசி வாடிக்கைக்காரரையும் தவற விட்டு விட்டால், அப்புறம் நாளை விடிகிற...

தேய்மானம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 566

 முத்துரங்கத்தை நான் முதன் முதலாகச் சந்தித்தது பாண்டிபஜாரில் ஒரு வெற்றிலை பாக்குக் கடைஅருகில். ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்...

பூக்களை யாரும் மிதிக்கக் கூடாது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 589

 மிஸஸ் மாத்யூ அந்தக் கான்வென்ட் பள்ளியிலிருந்து வெளியேறித் தனக்கென்றே சொந்தமாக ஒரு பள்ளிக்கூடத்தைத் தொடங்குவதென்று முடிவு செய்து விட்டாள். கன்னிமாடங்களையும்,...

புகழ் என்னும் மாயை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 201

 நடிக மணி நாவுக்கரசனுக்கு அன்று அப்படி ஒருவிநோதமான ஆசை ஏற்பட்டது. தன்னைப் பற்றி வெளியில் ஆண்களும்,பெண்களும்,சிறுவர்களும், சிறுமிகளும் என்ன பேசிக்...

வாணவேடிக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 172

 அந்த நாளில் விநாயக சுந்தரத்துக்கு அப்படி ஒரு பெயர். எந்தத் திருமண ஊர்வலமானாலும் கோவில் உற்சவமானாலும், அதில் விநாயக சுந்தரத்தின்...

வேலையும் விசாரணையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 170

 அன்றுடன் நான் வேலையிலிருந்து நீக்கப்பட்டுச் சரியாக ஒரு வாரமாயிற்று. கையில் கணக்குத் தீர்த்துக் கொடுத்து சம்பளத்துடன் வெளியேறும் போது கூட...

ஆனால்…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 165

 ‘முல்லை மலர்’ இலக்கிய மாதப் பத்திரிகையின் ஆசிரியர் வேங்கடரத்னம் தீர்மானமாக முடிவு செய்து விட்டார். அவரும்தான் மூன்று வருடங்களாக முயற்சி...

மல்லிகையும் மருக்கொழுந்தும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 197

 வைகறைப் பனியின் பூங்காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது. கீழ் வானம் இளஞ்சிவப்பில் முழுகி நீராடி மேலெழுந்தது போல விளங்கிற்று. காலை நேரத்தின்...

நினைத்ததும் நடந்ததும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 13, 2025
பார்வையிட்டோர்: 166

 தபால்காரன் வீசி எறிந்து விட்டுச் சென்ற கடிதத்தை எடுத்துப் பிரித்தான் ரகுநாதன். கடிதம், அவன் எதிர்பார்த்தது போலவே, அவன் மாமாவிடமிருந்து...