கதைத்தொகுப்பு: சமூக நீதி

6658 கதைகள் கிடைத்துள்ளன.

எங்கிருந்தபோதும் உனை மறக்க முடியுமா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 7,090

 வாழ்க்கை தந்த வலியை அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது. மறைக்க வேண்டுமானால் முயலலாம்!. ஒரு ஒற்றைப் புன்னகை அதற்கு...

காய்த்த மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,804

 அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது...

பட்டாசு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 27, 2025
பார்வையிட்டோர்: 4,104

 இரவு தனது வீட்டுப்பாடத்தை எழுதிக்கொண்டிருந்தான் அழகேசன், அவனுக்கு அருகில் அவனது அப்பா தூங்கிக் கொண்டிருந்தார், அவனது அம்மா சுண்ட வைத்த...

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,982

 அன்று ஆடி கடைசி வெள்ளிக் கிழமை. ரொம்பவும் விசேஷமான நாள். குளித்து முடித்து கோயிலுக்குப் போய், சாமி கும்பிட்டுவிட்டு கல்லூரிக்கு...

பரிவின் பூரித்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,199

 நாளை ஊருக்கு கிளம்ப இருப்பதால் அதன் உற்சாகம் திங்கள் கிழமையிலிருந்தே தொற்றிக்கொண்டது. அண்ணனுக்கு முன்பு வந்திருந்தபோது பொம்மச்சந்திரா டீமார்ட்டில் வாங்கிய...

தாட்சண்யம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,086

 பட்டுக்கோட்டையிலிருந்து என் நண்பர் தான் கடிதம் எழுதியிருந்தார். ‘பட்னாகர் கவிதைகள் சிலதுகள மொழிபெயர்த்து கொடுத்துடுங்க, இலக்கியச்சிறகு இதழ்ல வெளியிடலாம்னு இருக்கேன்’...

வேடிக்கை மனிதர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 2,113

 எத்தனையோ ஆட்டங்கள் ஆடி முடித்தும் ஓயாமல் முற்றுகையிடும் கூட்டம் ஒரு பக்கம் என்னை வருந்தி இழுக்கிறது… என் ஆட்டத்தின் அருமை...

துரோகிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,046

 கலைந்த தலைகள், ஆங்காங்கே கந்திய முகங்கள், காயம்பட்டுக் கிழிந்த உதடுகள், லத்தியடியின் ரத்த விளாறுகளும் வீக்கங்களும் கொண்ட முதுகுகள் –...

கல்வித்தாய்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 25, 2025
பார்வையிட்டோர்: 1,322

 சிறுவயதில் வறுமையின் நிலையில் இருந்த போது ஊரும், உறவுகளும் கண்டு கொள்ளாமல் உதாசீனப்படுத்தியதை நினைத்துப்பார்க்கவே மனதில் வேதனை கூடியது சாரங்கனுக்கு....

பயண வலியின் ஒத்தடம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 22, 2025
பார்வையிட்டோர்: 2,649

 நேற்று மகள் கைபேசியில் அழும்பொழுது ஆறுதல் சொல்லித் தேற்ற முடியவில்லை. தலையின் பின்புறம் வலி அதிகமாகி கண் விழிக்க முடியவில்லை...