10255 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: மாலன்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 22,676
இவனா ? இவனையா சொன்னார் அப்பா ! ஜானு நம்ப முடியாமல் இன்னும் ஒரு தரம் மேலும் கீழும் பார்த்தாள்....
கதையாசிரியர்: மாலன்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 7,838
இவன் வேண்டாம் என்றுதான் சொன்னான் ; அப்பா கேட்கவில்லை. ஆனால் இந்த முறையும் ஏமாறாமல், அந்த வேலை மாத்திரம் கிடைத்திருந்தால்...
கதையாசிரியர்: மாலன்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 22,801
கட்டை விரலால் உன்னி உன்னிப் பறந்தது ஊஞ்சல். டிக்கெட் டிக்கெட் என்று ஒரு குழந்தை எல்லார் கையிலும் குப்பைக் காகிதத்தைத்...
கதையாசிரியர்: மாலன்
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 8,551
பதினைந்து வயதில் எனக்கு அந்தக் காதல் ஏற்பட்டது.தமிழ் மீது காதல். தமிழ் மீதா, தமிழாசிரியர் மீதா என்று என் சக...
கதையாசிரியர்: மாலன்
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 12,237
தாத்தா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. தாத்தாவிடம் கேட்பதற்கு அவளிடம் ஒரு கேள்வி இருந்தது. முக்கியமான கேள்வி....
கதையாசிரியர்: ராமலக்ஷ்மி
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 11,109
அழுத சிவந்த கண்களும் அடக்க முடியாத விம்மலுமாய் வீட்டினுள் நுழைந்த அஜீத்தை லேசாக திரும்பிப் பார்த்து விட்டு அடுப்பில் வைத்திருந்த...
கதையாசிரியர்: ராமலக்ஷ்மி
கதைப்பதிவு: August 15, 2012
பார்வையிட்டோர்: 14,337
“சார் பேப்பர் பில்” ரசீதை நீட்டியப் பொடியனை முதலில் ஏதோ வசூலுக்காக அனுப்பப்பட்டவன் என்றே நினைத்தார் சபாபதி. திசைக்கொன்றாகப் பக்கங்கள்...
கதையாசிரியர்: பாமா
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 20,823
“அம்மா, அம்மா இங்க ஓடியாயேன், இந்தக் குருவியோட கூட்டுல, இப்ப வேற ஒரு பெரிய குருவி வந்து உக்காந்துருக்கும்மா. சீக்கிரமா...
கதையாசிரியர்: பாமா
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 19,398
விடுஞ்சா கன்னியம்மாளுக்குக் கலியாணம். கன்னியம்மாளோட குடுசைல கலியாணத்துக்கான எந்த அடையாளமும் இல்ல. அவளும், அவுகம்மெ குருவம்மாளும் வழக்கம்போல குடுசைக்கு முன்னால...
கதையாசிரியர்: பாமா
கதைப்பதிவு: August 13, 2012
பார்வையிட்டோர்: 19,546
மலையப்பனுக்கு திடீர்னு நடக்க முடியல. பஸ்டாண்டுக்கு டீ குடிக்க நடந்து போனவன சைக்கிள்ல உக்கார வச்சுத் தள்ளிக்கிட்டு வந்தாக. அவனப்...