கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ஜெய் ஹோ

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 14,962

 ஆத்துக்கார் வந்ததுகூட தெரியாமல் சமையலறையில் என் மனைவி அந்த ஆஸ்கர் பாடலை அலறவிட்டுக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் குக்கர் ‘ஹோ’...

அர்ச்சகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,511

 சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை. எப்படியாவது இந்த கோவிலின் அர்ச்சகர் உத்யோகத்தை, இன்றோடு கைகழுவிவிட்டு ஓடிவிட வேண்டுமென்று, அவன் மனம் துடியாய்...

ஒரு எம்.எல்.ஏ டிக்கெட்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 20,983

 உன்னைத்தான்.. எம்.எல்.ஏ டிக்கெட் வாங்கிட்டு வந்திருக்கேன்னு சொல்றேன்.. பேசாம இருந்தா எப்படி ஹும் அப்படின்னா உனக்கு சந்தோஷம் இல்லையா ?...

சுயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 9,181

 பாவம் பத்மினி மிகவும் நம்பிக்கையாக நேற்று போனில் என்னோடு பேசியிருந்தாள். வேண்டுமென்றே ப்ரதோஷபூஜைக்கு லக்ஷ்மி கோவிலுக்குப் போயிருந்த நேரமாய்ப் பார்த்து...

அம் மெய்யப்பன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 11,569

 நியூயார்க்கின் வானளாவிய கட்டிடங்கள் நிறைந்த டவுண்டவுன் பகுதியில் வேலை எனக்கு. பத்தாவது மாடியில், தனி அலுவலக அறையில், ஆறு இலக்கத்தில்...

இந்தியன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 7,209

 இது விஷப் பரீட்சை என்று எனக்குத் தெரியும். கரேனிடம் வேண்டாம் என எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவள் பிடிவாதம் பிடித்தாள்....

கடமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,250

 வாசற்கதவை யாரோ உலுக்கும் சப்தம் தங்கம்மாவை எழுப்பிற்று.அவள் பெயரைச் சொல்லி அழைக்கும் குரல் கனவில் விடுக்கும் அழைப்பைப் போல சன்னமாய்...

நடுவர்கள

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 18,797

 வாசற்படியில் வந்து கிடந்தது அந்த அதிர்ச்சி. ‘வாக்கிங்’ போகலாம் எனக் கிளம்பியபோது கதவருகே, சிறகொடிந்து விழுந்த பறவை மாதிரி, சிதறிக்...

கற்றதனால் ஆன பயன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 16,406

 மறுபடி ஒரு தரம் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான். மாணிக்கவாசகம். பத்திரமாக இருந்தது. மொறமொறவென்று சலவை நோட்டாய் பத்து நூறு...

காதலினால் அல்ல

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 23, 2012
பார்வையிட்டோர்: 11,632

 ராம்பகதூர் வேலைக்குச் சேர்ந்த முதல் தினமே அவனது தைரியத்திற்குச் சவால் வந்தது. ராம்பகதூருக்குக் கூர்க்கா உத்தியோகம். ஐந்தரை மணிக்கு உடம்பில்...