10255 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: வா.மணிகண்டன் கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 16,217
பரம ரகசியம் என்று நான் நினைத்துக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். ரகசியம் என்பதை எழுதி வைத்தால்...
கதையாசிரியர்: வா.மணிகண்டன் கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 10,462
புத்தாண்டுக்கு முந்தின நாள் சச்சு போனில் அழைத்திருந்தான். அவன் அழைப்பது மிக அரிது. ஆடிக்கொரு நாளோ அமாவாசைக்கு ஒரு நாளோ...
கதையாசிரியர்: மூதூர் மொகமட் ராபி கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 7,158
திடீரென தூக்கம் கலைந்து விட்டது எனக்கு. வீட்டுக்குள்ளே ஒரே புழுக்கமாக இருப்பதால் நாங்கள் எல்லோருமே எங்கள் வீட்டு மொட்டை மாடியில்தான்...
கதையாசிரியர்: அருண் காந்தி கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 14,655
நாம் நம் பள்ளி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து ஒவ்வொரு பருவ காலங்களிலும் ஒவ்வொரு பழங்களைப் பறித்துச் சாபிடுவதிலும் வாங்கிச் சாப்பிடுவதிலும்...
கதையாசிரியர்: சுபத்ரா கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 14,523
“என்னங்க.. ஸ்கூல் வேன் வந்திருச்சா?” பதற்றத்துடன் கேட்டுக்கொண்டே சமையற்கட்டிலிருந்து விரைந்து வந்தவள் பதிலுக்குக் காத்திராமல் வாசலுக்கு ஓடினாள். அப்போதைய அசதியைப்...
கதையாசிரியர்: த.ஜார்ஜ் கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 12,445
வீட்டில் காலடி வைத்ததும் வழக்கமாய் எதிர் கொள்கிறவளைக் காணவில்லை. சோர்வாய் போய் நாற்காலியில் விழுந்தான்.எதிர் நாற்காலியில் கால் நீட்டி,பின்கழுத்தில் கை...
கதையாசிரியர்: த.ஜார்ஜ் கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,702
“டாக்டர். இனி நீங்கதான் இவளுக்கு ஏதாவது பண்ணணும்” நுழைந்ததும் நுழையாததுமாக நான் கத்துவதைப் பார்த்து டாக்டர் என்னவோ நினைத்திருக்க வேண்டும்....
கதையாசிரியர்: சந்திரமௌளீஸ்வரன் கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,867
என் பெரியப்பாவிற்கு என் மீது மகா கோபம். “இதோ பாரு சந்துரு.. ஆத்துல நடக்கிற விஷேசத்துக்கு முதல்ல குல தெய்வத்துக்கு...
கதையாசிரியர்: சந்திரமௌளீஸ்வரன் கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 10,226
“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து...
கதையாசிரியர்: ஆதி தாமிரா கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 12,784
‘ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் வரவேண்டாம், வீண் அலைச்சல்தானே.. நீங்கள் வீட்டிலேயே இருங்கள். நான் போய்க்கொள்கிறேன்.. ஒவ்வொரு முறையும் வந்து வழியனுப்ப...