கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 18,811

 ஆமாம்; நான் ஜன்னலண்டைதான் உக்காந்துண்டிருக்கேன்… அதுக்கென்னவாம்? உட்காரப்படாதோ?… அப்படித்தான் உட்காருவேன். இன்னிக்கி நேத்திக்கா நான் இப்படி உக்காந்துண்டிருக்கேன்… அடீ அம்மா!...

இது என்ன சொர்க்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 12,034

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      ராவ்பகதூர் வியாக்ரபாத சாஸ்திரிகள் மிகுந்த வியாகூலத்துடன் போய்க் கொண்டிருந்தார். அவருடைய கண்கள் அங்குமிங்கும்...

பாங்கர் விநாயகராவ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2011
பார்வையிட்டோர்: 16,460

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி முதற் காட்சி நேரம் : காலை ஒன்பது மணி. இடம் : மயிலாப்பூர், “பத்ம...

தெய்வயானை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 31, 2011
பார்வையிட்டோர்: 17,596

 என்னுடைய நண்பர் வெற்றிலை பாக்குக் கடை ஓமக்குட்டி முதலியாரும் நானும் ஒரு நாள் கடற்கரையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மதுவிலக்கு இயக்கத்தைப்...

கோவிந்தனும் வீரப்பனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 30, 2011
பார்வையிட்டோர்: 19,666

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி      கோவிந்தனும், வீரப்பனும் அண்டை வீட்டுக்காரர்கள். வாழ்க்கை நிலைமையில் ஏறக்குறைய இருவரும் ஒத்திருந்தார்கள்.      கோவிந்தனுக்குப்...

தந்தையும் மகனும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 15,760

 கதை ஆசிரியர்: அமரர் கல்கி. 1      தேச சரித்திரம் படித்தவர்கள் ‘சிவாஜி’ என்னும் பெயரைக் கேள்விப்பட்டிருப்பார்கள். சிவாஜி என்றால் ஓர்...

பிழை திருத்துபவரின் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 18,723

 கதை ஆசிரியர்: எஸ்.ராமகிருஷ்ணன் அவளுக்கு அச்சடிக்கப்பட்ட காகிதங்களைப் பிடிக்காமல் போய் பலவருடங்களாகி விட்டது. குளியல் அறை சுவர்களில் ஒளிந்து திரியும்...

நான் இருக்கிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2011
பார்வையிட்டோர்: 23,149

 அந்த சத்திரத்தின் வாசற்கதவுகள் சாத்தி, பூட்டப்பட்டிருக்கும்; பூட்டின்மீது ஒரு தலைமுறைக் காலத்துத் துரு ஏறி இருக்கிறது. கதவின் இடைவெளி வழியாகப்...

இல்மொழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2011
பார்வையிட்டோர்: 16,485

 சுப்பையாவிற்கு திருமணமாகிய நாட்களில் தான் இந்த பழக்கம் உருவானது. அப்போது சாலைத் தெருவில் குடியிருந்தார். ரெட்டை யானை முகப்பு போட்ட...

எரிந்த கூந்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 26, 2011
பார்வையிட்டோர்: 17,250

 கெந்தியம்மாள் கத்திக் கொண்டிருந்தாள். வாசலில் மேய்ந்து கொண்டிருந்த கோழிக்குஞ்சுகளில் ஒன்றிரண்டு அவள் கால்களை சுற்றியலைந்து கொண்டிருந்தன. “ஆரு சொல்றதையும் கேட்காம...