கதைத்தொகுப்பு: ஒரு பக்கக் கதை

1421 கதைகள் கிடைத்துள்ளன.

நலிவும் நாணமும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,126

  புதுக்கோட்டைச் சீமையில் விராலிமலை என்று ஒரு சிற்றூர் இருக்கிறது. அவ்வூரில் எழில் வாய்ந்ததொரு குன்றின் மேல் தமிழ் முருகன்...

என்ன கல்நெஞ்சம் இது?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,131

 ‘கம்பர் அம்பிகாபதி பற்றி வழங்கும் தனிப்பாடல்கள் – மெய்யோ? பொய்யோ?’ என்னும் ஆராய்ச்சி இங்கு வேண்டும் வதன்று. ஆராய்ச்சிக்கும் கவிச்...

பண்பாடு தெரிந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,123

 புறக்கருவிகளின் வசதிகளும் வாழ்க்கையில் வேகமும் வளர வளர மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணம் சமூக வாழ்வில் குறைந்து கொண்டே வருகிறது....

சொல்லிக் காட்டினார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,020

 அக்காலத்துச் சேது நாட்டின் தலைநகரான இராமநாத புரத்தில் ஆதி சரவணப் பெருமாள் கவிராயர் என்று ஒரு கவிஞர் இருந்தார். அவர்...

மனத்தைத் திருப்பி அனுப்புங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,066

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று சொன்னால் தமிழர்களுக்கு உடனே பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவல் நினைவுக்கு வரும்; அவருடைய...

பேர்தான் அப்படி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,093

 பழங்காலத்தில் தமிழ்நாடு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் முதலிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மண்டலங்களில் வாழ்ந்து...

மறக்க முடியாத சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,037

 சீரங்கத்துக்கும் காளமேகப் புலவருடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவருடைய இளமைப் பருவத்து வாழ்வின் பெரும்பகுதி சீரங்கத்திலும் திருவானைக் காவிலும் கழிந்தது....

புலவர் குறும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 986

 திருநெல்வேலிச் சீமையில், தச்சநல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அந்த ஊரில் அழகிய சொக்கநாதப் புலவர் என்று...

மருந்து மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,064

 பிறருக்குக் கொடுத்து மகிழ்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகக் கருதின காலம் ஒன்று இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல்’ என்று...

தாவும் மான்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,091

  காளமேகப் புலவர் ஒரு முறை சிதம்பரம் நடராசப் பெருமானைக் கண்டு வழிபடுவதற்குச் சென்றிருந்தார். சிதம்பர தரிசனத்தின் மகிமையைப் பற்றிப்...