கதைத்தொகுப்பு: த்ரில்லர்

299 கதைகள் கிடைத்துள்ளன.

வருடம் 23
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2016
பார்வையிட்டோர்: 56,655

  1986 -ஆம் ஆண்டு கோடையில் பியா என்ற பதினோரு வயது சிறுமி கோதுமை வயல்வெளியில் வைத்து, ரோஷன் என்பவனால்...

இரவு சூரியன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 6, 2016
பார்வையிட்டோர்: 49,461

  நேரம்…மாலை 6.30 அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்… மாலை மயக்கம்…. தயக்கம் உதறிய….. இரவை, இன்னும் சற்று நேரத்தில் பரவச்...

நாகமணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 49,785

  “என் பேரு மஞ்சுஷா”’ என்றாள். பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம்....

விடிஞ்சா கல்யாணம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2016
பார்வையிட்டோர்: 52,705

  ஊரே புது வருசத்தை எதிர் நோக்கி என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தது, எப்போதும் போல…....

என் அருமை சந்திரிக்கா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 54,274

  கதவுகளை திறந்து கொண்டு படியேறி யாரோ ஓடி வருவது போல ஒரு சத்தம். இரவு 1 மணி படுக்கை...

9 வது கொண்டை ஊசி வளைவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 1, 2015
பார்வையிட்டோர்: 60,972

  யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது…. இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் … தெளிவாக இருந்த முகத்தில்…...

எலிசபத்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 15, 2015
பார்வையிட்டோர்: 49,303

  என் வீட்டு யன்னலுக்கும், எதிர்வீட்டு யன்னலுக்கும் இடையில் நேரே 25 அடி துரம் இருக்கும்… எங்கள் வீடுகள் அடுத்தடுத்துள்ள...

புலன் விசாரணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 75,954

  இருபத்து மூன்றாம் தேதி காலை, ஒன்பது மணி. உடம்பை வருடும் குளிருடன் பெங்களூர் நகரம் மெல்ல இயங்க ஆரம்பித்திருந்தது....

அந்த பல்லி என்னையே பார்க்கிறது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 6, 2015
பார்வையிட்டோர்: 45,496

  “இங்க பாருங்க முகில், பல்லிய பார்த்து பயப்படறதெல்லாம் ஒரு ப்ராப்ளம் இல்ல… எனக்கும் கூட பல்லினாபயம்தான் ” இப்படிக்...

மலைக்காட்டு மர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 13, 2015
பார்வையிட்டோர்: 45,341

  இயற்கை வளம் சூழ்ந்த மலைப்பாங்கான இடம். உயர்ந்த மலைகளைப் பற்றிப் படர்ந்த பசுமையான காடு, காட்டை நிறைத்திருந்தன பல...