கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

திருடி!

கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 25,741

 அந்தியூர் நீதிபதி வழக்குகளைச் சாமர்த்தியமாக விசாரித்து நியாயம் வழங்குவதில் சமர்த்தர். அன்று அவரிடம் வந்த வழக்கு விசித்திரமாக இருந்தது. “”ஐயா!...

தங்க இறகு!

கதைப்பதிவு: December 11, 2016
பார்வையிட்டோர்: 25,757

 பண்ணைபுரம் என்ற ஊரில் விவசாயி ஒருவன் இருந்தான். அவன் எவ்வளவு கடுமையாக உழைத்தாலும் அவனது வயலில் விளைச்சல் பெருகவே இல்லை....

விருப்பப்படி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 2, 2016
பார்வையிட்டோர்: 25,864

 ஏழுகிணறு என்ற ஊரில் பக்தவச்சலம் என்ற ஒரு வணிகர் வாழ்ந்து வந்தார். அவர் தன் நேர்மையான வணிகத்தின் மூலம் ஏராளமான...

கீரிப்பட்டி வேலம்மா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 14, 2016
பார்வையிட்டோர்: 15,983

 பொழுது விடிந்ததும் வேலம்மாள் எழுந்து வீட்டுக்கு முன்னால் இருந்த கிணற்றினுள் எட்டிப் பார்த்தாள்; பாறைதான் தெரிந்தது. கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்து...

அழகு ராணி

கதைப்பதிவு: November 12, 2016
பார்வையிட்டோர்: 24,900

 ஓரிடத்தில் இருந்த எலி, முயல், குரங்கு, வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன. ஆனால் அவைகளுக்குள் அழகு...

புதையல்!

கதைப்பதிவு: October 16, 2016
பார்வையிட்டோர்: 19,463

 திருவெண்ணெய் நல்லூரில் பேராசைக்காரன் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் எந்த பொருளை பார்த்தாலும் அதைத் தான் அடைய வேண்டும் என...

மாயமாய் மறைந்த பணம்!

கதைப்பதிவு: October 6, 2016
பார்வையிட்டோர்: 11,218

 சங்ககிரி என்ற ஊரில் தவசி என்ற நெசவாளி இருந்தான். அவன் நெசவுத் தொழிலில் கைதேர்ந்தவன். விதவிதமான வேலைப்பாடமைந்த உயர்வகை ஆடைகளை...

மூக்குத்தி!

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 21,336

 சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை பிடித்தவன்....

கடவுளின் கணக்கு!

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 16,361

 சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும் சும்மா...

இளவரசி ஷெரில்!

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 17,820

 முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள் மிகவும்...