கதைத்தொகுப்பு: தினமலர்

507 கதைகள் கிடைத்துள்ளன.

போதும் என்ற மனம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,253

  தன் அறையில், புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள் சுமதி. மலர்களை பற்றி கூறும் அருமையான புத்தகம் அது. நிறைய பூக்களின்...

எதிரும் புதிரும்!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,868

  “”ம்… பேஷன்ட் பேரு சொல்லுங்க,” ரிசப்ஷனில், பீமனுக்கு தங்கை மாதிரி இருந்த நர்சு, கம்ப்யூட்டர் மானிட்டரை பார்த்துக் கொண்டே...

அனுபவம் தந்த பாடம்
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 10,681

  அலுப்புடன் உள்ளே நுழைந்தாள் மைதிலி. ஆபீசில் வேலை அதிகம். ஆடிட்டிங் நடக்கிறது. ஓடி வந்து கால்களைக் கட்டிக் கொண்டான்...

குறையும், நிறையும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 13,926

  தாழ்ப்பாள் போடாமல் கதவு மூடியிருக்க, கதவைத் திறந்து உள்ளே வந்தாள் அனு. சோபாவில் உட்கார்ந்திருந்த தேவகி மகளைப் பார்த்தாள்…...

தேங்காய்ப் பிச்சை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 15,080

  ஊருக்குள் ஒரு வாடகைக்கார் வந்து நின்றது. மருத்துவமனைக்கு சென்றிருந்த அருணாச்சல வாத்தியார், வீடு திரும்பி விட்டாராம். அவர் காரைவிட்டு...

மனசே… மனசே… கதவைத்திற!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 22,232

  அனு, ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்… இந்த வேதனையை சுமக்க மனதிலும், உடலிலும் தெம்பில்லை எனத் தோன்றியது. உண்மையை,...

தலைகீழ் வாழ்க்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 17,437

  “”சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்…” என்றான் சரவணன், மகனிடம். டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், “”ஏன்?” என்று...

பாலியல் தொழிலாளி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 21,581

  “எப்படி இந்த விஷயத்தைக் கணவனிடம் சொல்லப் போகிறோம்…’ என்று, திகைத்துப் போய் அமர்ந்திருந்தாள், சப்-இன்ஸ்பெக்டர் மாலதி. காவல் துறையில்,...

பிரவீணாவின் மாணவி!
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 9,910

  அலுவலக அறை நோக்கி, வேகமாக ஓடி வந்தாள் பிரவீணா. அட்டென்டெண்சில் கையெழுத்துப் போட்டு, மணியைப் பார்த்தாள்; 8:38.”அப்பாடா…’ என்று...

அப்பா
0 (0)

கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 11,058

  “டண், டண், டண்…’ என, சேகண்டி மணியடிக்கும் சப்தம். தூக்கிவாரிப் போட விழித்து கொண்டேன். சட்டென்று எங்கிருக்கிறேன் என்று...