கதைத்தொகுப்பு: தினமலர்

503 கதைகள் கிடைத்துள்ளன.

வழித்துணை

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,740

 தலையில் இடி விழுந்தாற்போல், நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் பரசுராமன். மகாவுடன் வாழ்ந்த, 40 ஆண்டு தாம்பத்திய வாழ்க்கை, இப்படி சட்டென ஒரு...

பூங்சிறகுகளின் உயிர்ப்பு!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 13,750

 அந்த பிரபலமான, “டிவி’ சேனலின், பிரபலமான புரோகிராம் அது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் இயக்குனர் ராதா, நிகழ்ச்சியின்...

வீடு

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 12,312

 சென்னையில் நீச்சல் குளம், ஜிம், மால் என்று எல்லா வசதிகளுடன் இருக்கும் அபார்ட்மென்ட் ஒன்று வாங்கிட வேண்டும் என்று ராதா,...

சரஸ்வதி

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,744

 கிழக்குச் சிவந்திருந்தது. சேவல்களின் கூவல், அந்த நாற்பது வீடுகள் அடங்கிய ஊரையே விடிந்து விட்ட சேதி சொல்லி எழுப்பிக் கொண்டிருந்தது....

மாமியார் குணம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 14,426

 “”இன்னைக்கு என்னமா பிரச்னை?” தொலைபேசியை எடுத்த பிரபா கேட்க, “”அதை ஏண்டி கேக்கற? எனக்கு மருமகள்னு வந்து இருக்காளே ஒருத்தி,...

நெல்லுக்கு இறைத்த நீர்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 11,152

 “”சக்தி விஷயமாக போனில் எதுவும் பேச வேண்டாம். அடுத்த வாரம் நேரில் வந்து பேசுறேன்,” என்று சொன்ன சதாசிவம், சென்னையிலிருந்து...

தேவை ஒரு மாற்றம்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,336

 “”சரி… நீ போயிட்டு வா. நான் இங்கியே பெரியம்மாவோட இருக்கேன். சாயங்காலம், நீ ஆபீஸ் முடிஞ்சு வரும்போது, அப்படியே என்னை...

உள்ளமெனும் பெருங்கோவில்!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,022

 கையில் வேப்பங்குச்சியுடன், ஆற்றங்கரை பக்கமாக வந்தார் வீரமுத்து. கார்த்திகை மாத சிலு சிலுப்பையும் மீறி, சுளீரென அடித்தது வெள்ளை வெயில்....

பழனியம்மா!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 10,363

 “”பழனியம்மா… ரெடியாயிட்டியா புள்ளே?” “”ரெடியாயிட்டுதேன் இருக்கேன்…” “”முத்துலட்சுமி போட்டோவையும், ஜாதகத்தையும், மஞ்சப் பைல வச்சு, குலுக்கைக்கு மேல வச்சிருக்கேன். அதை...

கேட்க நினைத்த கேள்வி!

கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,988

 எங்கள் ஊருக்கு புதிதாக வருபவர்கள், அகலாங்கரையைப் பார்த்து மலைத்துப் போவர். “அடேங்கப்பா… கடலாட்டம் தண்ணி கிடக்கு… அதும், நாலு பக்கமும்...