கதைத்தொகுப்பு: தினமணி

681 கதைகள் கிடைத்துள்ளன.

பேரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 12, 2022
பார்வையிட்டோர்: 12,173

 பாஸ்கரின் குடும்பம் சற்றேரக்குறைய பாபநாசம் பட சுயம்புலிங்கத்தின் குடும்பம் போலத்தான். அவர்களுக்குள் இருக்கும் அந்த பாசம், பிடிப்பு, மகிழ்ச்சி, கட்டுக்கோப்பு,...

கற்றது ஒழுகு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 6, 2022
பார்வையிட்டோர்: 9,983

 “சாயாவனம்…சாயாவனம்…, உன்னை அய்யா கையோட இட்டாரச் சொன்னாரு…” ஓட்டமும் நடையுமாக வந்த செங்கரும்பின் அழைப்பில் அவசரம் தெரிந்தது. இன்றைக்கு மூன்றாம்...

எங்கிருந்தோ வந்தான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 17,369

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தென்னல் காற்று வீசுவது நின்று சுமார்...

புதிய கூண்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 16,577

 1 அருவங்குளம் என்ற நாரணம்மாள்புரம் தாமிரவருணியின் வடகரையில் ஒரு சிறு கிராமம். சுற்றிலும் தோப்புத்துரவு; கண்ணுக்கெட்டிய வரையில் வயல்கள்; அதாவது,...

அது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 12, 2022
பார்வையிட்டோர்: 19,306

 வெறுமையில் வெளிறிய வானம், தன்னில் எதுவுமே இல்லை என்று கைவிரித்துக் கிடந்தது. மொட்டை மாடியின் கட்டைச் சுவர் ஈரக் கரும்பச்சை...

சிவனணைந்த பெருமாளின் சிக்கல்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 7, 2022
பார்வையிட்டோர்: 11,666

 நகருக்குப் பன்னிரண்டு கல் வெளியே இருந்தது அந்த வீடு. கிழமைக்கு இரண்டு மூன்று நாட்கள் சின்னஞ்சிறு வேலைகள் ஏற்படுத்திக்கொண்டு நகருக்குப்...

கனகக்குன்று கொட்டாரத்தில் கல்யாணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 11,910

 பண்டாரம் பிள்ளைக்குப் போகாமல் முடியாது. ஒன்றுவிட்ட அக்காள் மகளுக்குக் கல்யாணம் நடக்கையில் தாய்மாமன் முறையுள்ளவன் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது....

என் கணவரைக் கொடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 12,341

 சாலையைக் கடக்க முயன்ற சேகர் நிலை தடுமாறிப் போனான். எதிரில் வந்த கார் அவனை நெருங்கியதும் பயங்கர ஒலியுடன் தரையைத்...

நினைவுப் பாதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 10, 2021
பார்வையிட்டோர்: 12,691

 மேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள்....

அவுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 11,039

  தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. ‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று...