கதைத்தொகுப்பு: கல்கி

379 கதைகள் கிடைத்துள்ளன.

சில திருட்டுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 18, 2012
பார்வையிட்டோர்: 31,321

 நான் எழுந்திருக்கும்போது விடியற்காலை நாலு மணி. சாராய ரெய்டுக்குப் போய் ராத்திரி ஒரு மணிக்குத்தான் வந்து படுத்தேன். அடித்துப் போட்டாற்போல...

சினேகிதியே…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 2, 2012
பார்வையிட்டோர்: 17,904

 சாம்பல் நிறத்தில் கறுப்பு கரை வைத்த பட்டுப் பாவாடையைக் கட்டிக் கொண்டு சுற்றினால் குடையாய் விரியுமே, அது போல பென்சிலின்...

இரண்டும் ஒன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 11,944

 ராகவன் அவர்கள் வந்ததினால் கண் விழித்தானா அல்லது அவன் கண் விழித்தபோது அவர்கள் வந்தார்களா என்பது தெரியவில்லை. புன்னகையோடு அவனையே...

அண்டங்காக்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2012
பார்வையிட்டோர்: 12,642

 முருகேசனின் அன்றைய காலைப் பொழுது வழக்கத்துக்கு மாறாகத்தான் விடிந்தது. அலாரக்கடிகாரம் மாதிரி தினமும் விடிகாலையில் வந்தெழுப்பும் காகம் இன்று ஏனோ...

அமுதா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 10, 2012
பார்வையிட்டோர்: 19,415

 அந்தக் காலகட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்குப் புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு...

மேரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 9, 2012
பார்வையிட்டோர்: 11,240

 ”அய்யா! என் பயிரைப் பாருங்க சாமியோவ்! எளங்கதிரு. முக்கா திட்டம் பால் புடிச்சிடுச்சி. இன்னும் ரெண்டேரெண்டு தண்ணி வுட்டு நெனைச்சிட்டாப்...

சம்முவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2012
பார்வையிட்டோர்: 13,642

 அய்யய்யோ! எஞ்செல்லம்! நீ எங்கடா கண்ணே கீற?. இந்தப் பாவிக்கு தெரியலியே கண்ணூ! டேய் சம்முவம்! ராசா!.” “தே! தூரப்...

அலங்காரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 13,428

 அலங்காரம் பிரமாதமாக இருந்தது.கூடம் முழுவதும் மாக்கோலம்.நிலையில் எல்லாம் பூச்சரம்.தளமும் சுவரும் சந்திக்கும் மடக்கு நெடுக்காகவும் காவிப் பட்டை.ஓரமாய் ஒரு மேடை.மேலே...

அறம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 21, 2012
பார்வையிட்டோர்: 13,571

 ஆளுநர் அப்படி ஒரு முடிவு எடுப்பார் என்று அனந்தராமன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆளுநர் மிர்தாவின் அந்தரங்கச் செயலாளராக அனந்தராமன் பொறுப்பேற்றுக்...

சுமை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: July 30, 2012
பார்வையிட்டோர்: 19,093

 பிராட்வே பஸ் நிலையத்திலிருந்து புறநகர் பஸ் நிலையத்தை கோயம்பேடுக்கு தூக்கிவிட்ட பிறகும் அங்கே எதுவும் மாறவில்லை., எல்லா நாற்றங்களும் அப்படியே....