கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

மூக்குத்தி!
0 (0)

கதைப்பதிவு: September 26, 2016
பார்வையிட்டோர்: 21,839

  சுகந்தபுரி என்ற ஊரில் வட்டிக்கடை வைத்து நடத்தினான் வேணு. அவரது மனைவி வச்சலா சிறந்த குணவதி. வேணு பேராசை...

தாய்ப்பூனை + நான் / 3 பூனைக்குட்டிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 17, 2016
பார்வையிட்டோர்: 22,721

  கடையில் நான் சாமான் வாங்கிக்கொண்டு இருந்த போது யதார்த்தமாக குப்பைத்தொட்டியை பார்த்தேன். குப்பையின் மேலுள்ள ஒருஅட்டைபெட்டியில் சமீபத்தில் பிறந்த...

கடவுளின் கணக்கு!
0 (0)

கதைப்பதிவு: September 2, 2016
பார்வையிட்டோர்: 16,811

  சரவணனுக்கு பணம்தான் குறி. கஷ்டப் படுவர்களுக்குப் பணம் தேவை என்றால் சரவணனிடம் தான் ஓடி வர வேண்டும். அதுவும்...

இளவரசி ஷெரில்!
0 (0)

கதைப்பதிவு: August 28, 2016
பார்வையிட்டோர்: 18,281

  முன்னொரு காலத்தில் ஒரு சிறிய குடிசையில் ஏழைத்தாய் ஒருத்தி குடியிருந்தாள். அவளுக்கு ஷெரில் என்றொரு மகள் இருந்தாள். அவள்...

தேர்வு வேண்டாம்!
0 (0)

கதைப்பதிவு: August 23, 2016
பார்வையிட்டோர்: 16,115

  முன்னொரு காலத்தில் மகத நாட்டில், ஏகேந்திரா என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருக்கு, சஞ்சித், சர்மா என இரு...

வெண்ணைச் சிலை
0 (0)

கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 16,097

  பல நூற்றாண்டுகளுக்கு முன், விசித்திரபுரி நாட்டில் தாத்தா, பாட்டியோடு சுசித்திரசேனன் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர்...

திருந்திட்டேன்!
0 (0)

கதைப்பதிவு: August 13, 2016
பார்வையிட்டோர்: 16,211

  ”நானா… நான் அண்டரண்ட பஷி. உங்கள் பாட்டி கதை சொல்ல கேட்டிருப்பாயே. நான் பவுணர்மி அன்றுதான் பிறப்பேன். அதுவும்...

என்ன பேச்சு பேசினான்!
0 (0)

கதைப்பதிவு: August 7, 2016
பார்வையிட்டோர்: 15,085

  ஓர் ஊரில் ஏழை இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் இளமுருகு. அவனுக்கு சொந்தமாக கீற்றுக் குடிசை ஒன்று...

ஏமாற்றி பிழைக்க நினைத்த நரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2016
பார்வையிட்டோர்: 18,161

  ஒரு அடர்ந்த காடு ஒன்று இருந்தது, அந்த காட்டுக்குள், கரடி ஒன்று குடும்பத்துடன் வாழ்ந்து வந்த்து. தாய்க்கரடி தினமும்...

கல்விதான் நமக்கு செல்வம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2016
பார்வையிட்டோர்: 19,263

  மரகதபுரி என்னும் ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டை கோசலன் என்னும் மன்னன் ஆண்டு கொண்டு இருந்தான். அவன்...