1597 கதைகள் கிடைத்துள்ளன.
கதையாசிரியர்: ஜி.கோமளா கதைப்பதிவு: October 17, 2012
பார்வையிட்டோர்: 17,453
சூரியன் பிடிக்குள் உலகம் கைமாற இன்னும் நேரம் இருக்க, இருளையும் குளிரையும் போர்த்திச் சுருண்டு கிடந்தது ஊர். ராக்கோழிகளின் ஒலியும்...
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 11,499
சாதாரண நிகழ்வுகள் சில சமயம் எதிர்பாராத உருக்கொண்டு, பேரழிவுக் காரணிகளாவதைக் கவனித்திருக்கிறேன். சோம்பலா.. திமிரா.. தனக்குத் தெரியாததில்லை என்ற ஆணவமா.....
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 23,681
“அரிகாதொ”. வாட்கா கலந்த மூலிகைத் தேநீர் கொண்டு வந்து கொடுத்த மசாஜ் செய்யும் அரை நிஜார் பெண்ணுக்குத் தலைபணிந்து நன்றி...
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 8,498
காதருகே யாரோ சிரித்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தேன். சிரிப்பு என்றால் கலகல, முத்துதிர என்கிற உவமைக்கெல்லாம் ஒவ்வாத சிரிப்பு. மழலைச்...
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 9,961
பேயோட்டம் பார்த்தே தீருவது என்று நான், சுரேஷ், வயலின், தேசி நால்வரும் ஓலக்காரிகளுக்குப் பின்னால் உட்கார்ந்தோம். பத்தாம் வகுப்புக் கோடை...
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 10,109
வினோத் எண்பது மைல் வேகத்தில் காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். தாமதாகி விட்டது. மேலதிகாரி எர்வின் முதல் நாள் தன்னையும் தன்...
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 29,690
‘இன்றோடு இந்தத் தொழிலுக்குக் கும்பிடு’ என்று அன்றைக்கு மட்டும் அவன் ஐம்பதாவது முறையாக எண்ணிக்கொண்டான். பின்னிரவை முட்டிக் கொண்டிருந்தது இளவிடியல்....
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 12,057
லொட்டை ஸ்ரீமதியை மறுபடி சந்திப்பேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை. உலக இலக்கியப் பராமரிப்புப் பேரவை என்று யுனெஸ்கோவின் ஆதரவில்...
கதையாசிரியர்: அப்பாதுரை கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 17,026
குடந்தை பஸ் ஸ்டேன்டுள் அங்குமிங்கும் சுற்றி, கோவிந்தபுரம் செல்லும் பஸ் நிற்குமிடத்தைத் தேடிப் பிடித்தேன். நிறுத்தப்பட்டிருந்த பஸ் முன்னால் வெற்றிலை...
கதையாசிரியர்: இந்துமதி கதைப்பதிவு: October 11, 2012
பார்வையிட்டோர்: 24,268
நாட்டைக் குறிஞ்சியில் வர்ணத்தை முடித்து விட்டு, அடுத்ததாக கணபதியையும் வாசித்த பின் அமிர்தவர்ஷிணியில் சுதாமயியை வாசிக்க ஆரம் பித்தாள் மீரா....