கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1600 கதைகள் கிடைத்துள்ளன.

சிவப்பு பொறிகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 15,657

 (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில்...

சத்தமில்லாத யுத்தங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 12,183

 இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு அவரைப்...

சங்கிலித் துண்டங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 9,220

 அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும்...

தனக்கென்று வரும்போது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 10,364

 ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக்...

ஒருநாளும் உனை மறவாத..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 16,640

 “ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக்...

காட்சிப் பிழை!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 14,644

 இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக...

ரௌத்ரம் பழகாதே!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 15,349

 வானிலிருந்து சின்னச்சின்ன ஊசிகள் பூமியில் விழுவதுபோல் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தூறலில் நனைந்தபடி நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதுமே, தொலைக்காட்சிப்பெட்டி...

நான் பரம்பொருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 26, 2013
பார்வையிட்டோர்: 13,169

 மழைகாலப்பொழுது. பூத்தூவல் என்பார்களே அதுபோன்று மெலிதாய்சாரல் தூறிக்கொண்டிருந்தது. ரம்யா தன்வீட்டுத் திண்ணையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள். திரும்பிய பக்கமெல்லாம் புல்பூண்டுகள்...

அல்லேலூயா

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2013
பார்வையிட்டோர்: 14,093

 “கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி. பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம்...

இருள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 18, 2013
பார்வையிட்டோர்: 18,471

 இருள் கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக்கலாம் என்னும் யோசனை வந்தது. தோசையா சப்பாத்தியா என்று ஆலோசித்துச் சப்பாத்தி...