கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1601 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு ஆலமரத்தின் கதை….

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 10, 2014
பார்வையிட்டோர்: 16,901

 திருச்சியிலிருந்து முசிறி செல்லும் பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில், தேசிய நெடுஞ்சாலையின் இடதுபுறம் பிரியும் மண் சாலையில் ஒன்றரை கிலோமீட்டர் பயணித்தால்...

அவள் போகட்டும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 18,061

 அதோ, அவள் போகிறாள். போகட்டும்….. இனி நானிருந்த இடத்தை நிம்மதிக்கு விட்டுக் கொடுக்கிறேன். நிம்மதியே! எனக்கு பதில் நீ அவளோடு...

விடுதலை…?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 11,590

 அந்தச் சத்தம் மீண்டும் இவனைச் சங்கடப் படுத்தியது. பெரும்பாலும் நினைவிலேயே இருந்து கொண்டிருக்கும் விஷயம். அனுதினமும் கண்கொண்டு பார்க்கும் விஷயம்....

தல புராணம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2014
பார்வையிட்டோர்: 15,366

 மே மாதத்தின் உக்கிரமான வெயில்,காலை பதினொரு மணிக்கே சுட்டெரித்துக் கொண்டிருந்தது.அனல் பறந்து கொண்டிருந்த சாலையில்,எதிரே வரும் வாகனங்கள் நீரில் மிதந்து...

கூட்டணிக் கட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 22,384

 தூக்கம் வராததால் ராமனுக்கு அந்த இரவு மிக நீண்டு இருப்பது போல தோன்றியது. நாளை அவனுக்கு விடுதலை… நாளை முதல்...

வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 13,666

 அர்த்தத்தோடுதான் அழைக்கிறார்கள்; கோலாலம்பூரை மாநகர் என்று. மணி காலை பதினொன்று இருக்கும். இன்றைக்குப் பிழைப்பைப் பார்க்கப் புறப்பட்டேன். கோலாலம்பூரில் ராபிட்...

பரிணாமம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 13,500

 இப்போதெல்லாம் அவன் என்னோடு அவ்வளவாகப் பேசுவதில்லை. நட்ட நடு ஹாலில் ஈஸிசேரில் கால் விரித்து நடுநாயகமாய் படுத்துக் கொண்டிருக்கும் என்னை...

சாமியாடி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 15,541

 இன்னும் சற்று தூரத்தில் எங்கள் ஊர் பேருந்து நிறுத்தம். பேருந்தில் இருந்து இறங்குவதற்காக கடைசி படிக்கட்டில் வந்து நின்று கொண்டேன்....

கைக்கிளைப்பதுமை…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 72,578

 கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி, நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது தெரிஞ்சிக்கணும்… நான் யார்? என்னோட ‘ஏய்ம்’ என்ன, என்னோட பழக்கவழக்கங்கள்...

தமிழீழம் 2030

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 25, 2014
பார்வையிட்டோர்: 10,169

 [என்றாவது ஒரு நாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்று நம்புகிறவர்களுக்கும் தமிழீழப் போராளிகளுக்கும் இப்படைப்பு சமர்ப்பணம்] ஆரவமர பத்து மணிக்கு...