கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை

492 கதைகள் கிடைத்துள்ளன.

பண்பாடு தெரிந்தவர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,070

 புறக்கருவிகளின் வசதிகளும் வாழ்க்கையில் வேகமும் வளர வளர மற்றவர்களுக்குப் பயன்படவேண்டும் என்ற எண்ணம் சமூக வாழ்வில் குறைந்து கொண்டே வருகிறது....

சொல்லிக் காட்டினார்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 962

 அக்காலத்துச் சேது நாட்டின் தலைநகரான இராமநாத புரத்தில் ஆதி சரவணப் பெருமாள் கவிராயர் என்று ஒரு கவிஞர் இருந்தார். அவர்...

மனத்தைத் திருப்பி அனுப்புங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,002

 மாயூரம் வேதநாயகம் பிள்ளை என்று சொன்னால் தமிழர்களுக்கு உடனே பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற நாவல் நினைவுக்கு வரும்; அவருடைய...

பேர்தான் அப்படி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,026

 பழங்காலத்தில் தமிழ்நாடு தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம், சோழ மண்டலம், பாண்டி மண்டலம் முதலிய மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இம்மண்டலங்களில் வாழ்ந்து...

மறக்க முடியாத சாப்பாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 976

 சீரங்கத்துக்கும் காளமேகப் புலவருடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவருடைய இளமைப் பருவத்து வாழ்வின் பெரும்பகுதி சீரங்கத்திலும் திருவானைக் காவிலும் கழிந்தது....

புலவர் குறும்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 929

 திருநெல்வேலிச் சீமையில், தச்சநல்லூர் என்று ஓர் ஊர் இருக்கிறது. சென்ற நூற்றாண்டில் அந்த ஊரில் அழகிய சொக்கநாதப் புலவர் என்று...

மருந்து மரம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,014

 பிறருக்குக் கொடுத்து மகிழ்வதே வாழ்க்கையின் மிகப் பெரிய பேறாகக் கருதின காலம் ஒன்று இருந்தது. செல்வத்துப் பயனே ஈதல்’ என்று...

தாவும் மான்குட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,031

  காளமேகப் புலவர் ஒரு முறை சிதம்பரம் நடராசப் பெருமானைக் கண்டு வழிபடுவதற்குச் சென்றிருந்தார். சிதம்பர தரிசனத்தின் மகிமையைப் பற்றிப்...

தமிழுக்குப் பரிசளித்த தெய்வம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 981

 உலகத்திலுள்ள எல்லா மொழிகளுக்கும், பாரத நாட்டு மொழிகளுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. பாரத நாட்டின் ஒவ்வொரு மொழியும் தெய்வீகத்தோடும் ஒழுக்கம்,...

தேசத் தொண்டர் சீற்றம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 938

 சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை மாவட்டத்தில் உத்தமபாளையத்துக்கு அருகிலுள்ள அனுமந்தன்பட்டி என்னும் சிற்றூரில் சிறந்த தேசத் தொண்டர் ஒருவர் வாழ்ந்து...