கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை

492 கதைகள் கிடைத்துள்ளன.

சென்னையில் சிவகதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,240

 சோழ நாட்டில், அந்தக் காவிரிக் கரையில் வாழ்ந்த சுக வாழ்வைச் சென்னைப் பட்டினத்திலும் இராம கவிராயர் எதிர்பார்த்து ஏமாந்தால் அது...

பூபன் போட்ட கடுக்கன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,196

  புலமை நெஞ்சத்தின் சமத்கார சாதுரியம் அருமையாக வெளிப்படக்கூடிய இடம் புலவரின் தற்குறிப்பு ஏற்றமே. இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்ச்சியின்,...

மோர் பெற்ற பேர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,341

  பங்கனி மாதத்துப் படைபதைக்கும் வெய்யில் ஜீவராசிகளை எரித்து நீறாக்கிவிட முனைந்துவிட்டது போல் உக்கிரமாகக் காய்ந்து கொண்டிருந்தது. தெருவில் ஈ...

கூண்டுக்கிளி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,223

 படிக்காசுத் தம்பிரானும் அவர் நண்பராகிய வேறொரு புலவரும் வள்ளல் ஒருவரைக் காண்பதற்காகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். கால்நடையாகச் செல்லும் பயண...

உதவும் சாமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,213

  திருமயிலை வள்ளல் வேங்கடசாமியை அறியாத தமிழ்ப் புலவர்கள் இருக்க முடியாது. தமிழ்ப் புலவர்கள் என்று வருவோர்க்கு அடையாத கதவு...

பட்டால்தான் தெரியும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,215

 திருமணமான புதிதில் உடனடியாக மனைவியைக் கூட்டிக்கொண்டு போய்க் குடித்தனம் வைத்துக்கொள்ள முடியாத தொலைதூரத்து ஊருக்கு வேலை மாறுதல் கிடைத்து விடுகிறது...

சொல் சுட்டது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,153

 கையிலும் காலிலுமாக மெய்யிலே சுட்ட தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும். அழியும் இயல்பினதாகிய உடலோடு தொடர்புடைய எல்லாப் புண்களுமே ஆறிப்போகின்றவைதாம். உடலுக்கு...

முதலும் முடிவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,400

 சோழ வேந்தனது அவைக்களம், சோழன் கம்பீரமாக அரியணையில் அமர்ந்திருந்தான். அவன் அருகில் வலது பக்கம் சோழ ராஜ்யத்தின் ஆஸ்தான கவிஞர்...

புலவரின் புரட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,107

 அன்று காளமேகம் திருமலைராயன் பட்டினத்திற்கு வருகின்ற நாள். அவரை உள்ளே விட்டால் தங்களுக்கு ஆபத்து என்று அவ்வூர்க் கவிஞர்கள் யாவரும்...

காஞ்சிபுரத்தில் காளமேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 1,115

  கண்ணும் செவியும் கால்களும் பெற்று கண்டும் கேட்டும் நடந்தும் வாழ்க்கையை அனுபவிக்கும்போது வசதிகளைப் பெற்றவர்கள் உலகெங்கும் இருந்தாலும் அவர்களில்...